Oorukku Uzhaithavane

Oorukku Uzhaithavane Song Lyrics In English


ஊருக்கு உழைத்தவனேஉறங்குகிறாயோ
உழைத்தது போதும் என்று உறங்குகிறாயோ
ஊரார்க்கு அழுதவனே உறங்குகிறாயோ
ஊராரை அழ வைத்து உறங்குகிறாயோ

ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ

நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை

நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா

ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ

பள்ளி அறியாமல் பிள்ளை பல பேரின்
முகத்தை பார்த்தானடா
அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டு
படிக்க வைத்தானடா

ஆஆஆ ஆ

மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த
மகராஜன் இவன் தானடா
ஊரு உலகெங்கும் தேடிப் பார்த்தலும்
ஈடு எவன்தானடா

ஆஆஆ ஆ

திருந்த வைத்தவன்தான்
இன்று வருந்த வைக்கிறானே
திருமப வர வேண்டுமே
எங்கள் கருப்பு காந்தி இவனே

நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை


நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா

ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ

பதவி இருந்தாலும் பதவி போனாலும்
உதவி புரிவானடா
தன்னைப் பெற்ற தாயை விட
பிறந்த நாடுதான்
பெரிது என்பானடா

ஆஆஆ ஆ

ஆற்று நீரையே அணைகள் கட்டியே
தேங்க வைத்தானடா
கண்கள் ஊற்றும் நீரையே
தடுக்க இல்லாமல் ஏங்க வைத்தானடா

ஆஆஆஆஆஆஆ

வலிமை இருந்த போதும்
மிக எளிமையோடு இருந்தான்
வெள்ளை உள்ளம் கொண்ட
எங்கள் கருப்பு காந்தி இவனே

நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
நாடு முன்னேற நாளும் உழைத்தவனை

நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்ததுண்டா