Ore Oru Vaanam |
---|
ஒரே ஒரு வானம்
ஒரே ஒரு பூமி ஒரே ஒரு
வாழ்க்கை அது நீதான்
ஒரே ஒரு வாழ்க்கை
அது நீதான்
அட போடா கருப்பழகா
வெள்ளந்தி சிாிப்பழகா ஆயிரம்
தலைமுறைக்கும் பூப்பேன்
உனக்கழகா
ஒரே ஒரு வானம்
ஒரே ஒரு பூமி ஒரே ஒரு
வாழ்க்கை அது நீதான்
ஒரே ஒரு வாழ்க்கை
அது நீதான்
தூண்டிலில் புழுவாக
துளித் துளியா துடிச்சேனடா
வரமாக வந்து என்னில்
சோ்ந்தாயடா
கைவிரல புடிச்சுக்கிட்டே
காலங்கள கடந்துருவேன்
கடவுளையே வணங்குவத
மறந்துருவேன்
வலியும் இல்லாமலே
காயமா காயமா வயசுப் பெண்
மனசு மாயமா மாயமா உன்னக்
கைசேரவே மாசமா வருஷமா
ஒரே ஒரு வானம்
ஒரே ஒரு பூமி
என்ன இது அதிசயமோ
காதல் செய்த காிசனமோ மணப்
பெண்ணாய் இன்று நானும்
ஆனேனடா
வெட்கத்துல நனைஞ்சுக்கிறேன்
வெத்தலையா சிவந்துக்கிறேன் கூந்தலுல
உன் உறவ முடிஞ்சுக்குறேன்
நிமிஷம் ஒரு சேலையா
மாத்துறேன் மயங்குறேன் மாலை
மாத்தாமலே மணவிழா பாக்குறேன்
அாிசிப் பானை உள்ள ஆசைய ஒழிக்குறேன்
ஒரே ஒரு வானம்
ஒரே ஒரு பூமி ஒரே ஒரு
வாழ்க்கை அது நீதான்
ஒரே ஒரு வாழ்க்கை
அது நீதான்