Ore Paarvai |
---|
நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
அன்பே நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
நம் காதலின் புது இன்பகளாய்
அன்று நெஞ்சோடுதான் அணைத்தேன்
என் வாழ்வினில் வீசும் உன் வாசமும்
என் மீது கண்ணீரில் கலைந்தேன்
நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஆஹா ஆஅ ஆ ஹா ஆஅ
மேற்கு சூரியன் விடை சொல்லும்போது
நெஞ்சில் ஒளி வீசுதே
மழை மேகமா நீ இருள் பூசும் போது
ஆசை தீயில் நான் வேகுறேன்
உனக்காக வாழ்கின்றேன் காதலா
எனக்காக பதில் கூறடா
தனியாக பேசுகின்ற பொழுதிலும்
நிழலாக தொடர்கின்றதே
ஓ என் காதலேஎன் வானமே
நெஞ்சோடு நிறைந்து விடு
உனக்காகவே நான் வாழ்கிறேன்
என் நிழலாக கலைந்து விடு
வெயிலாக சாக்கும் தீயே நீயே
இன்று மழையாக பொழிகின்றதே
பேசாமல் போகின்ற போதிலும்
என் உள்ளம் கேட்கின்றதே
ஓ ஓஓ
நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
அன்பே
ஆஅஆஅஆஅ
நம் காதலின் புது இன்பகளாய்
அன்று நெஞ்சோடுதான் அணைத்தேன்
என் வாழ்வினில் வீசும் உன் வாசமும்
என் மீது கண்ணீரில் கலைந்தேன்
ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஓஹோ ஹோ ஓஒ ஊ ஆஹா ஹா ஆ ஆ
ஆஹா ஆஅ ஆ ஹா ஆஅ
ஓ ஓ காதலே நான் வாழ்கிறேன்
என் நிழலாக கலந்து விடு
ஓ ஓஓ
நீ என் இதயமே வா
உன் விழியினில் நான் மறைந்து கொண்டேன்
அன்பே