Oru Saayangalam |
---|
ஒரு சாயங்காலம்
சாம்பல் ஆகும் நேரம்
அத்தியாயம் ஒன்னு
ஆசை ஏறி வேஷம் மாறி
வந்த வந்த ஒரு பூச்சி
இந்த உலகம் பார்க்கும்
பார்வைக்கு எல்லாம்
ரசனைகள் ஒன்னும் இல்ல
எல்லாம் சும்மா
உன்னை ரசிக்க
ருசிக்க புசிக்க
பாவம் பாக்காத
காலம் பாக்காத
நேரம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
அத்தியாயம் ரெண்டு
தயங்கியே வாழும்
உலகம் இது
தடயங்கள் தேடும்
உலகம் இது
தனக்கென எவனுக்கும்
ரசனை இல்ல
ரசனைய உணர்ந்த்துக்க
விருப்பம் இல்ல
வலைக்குள்ளே அவள் வந்தால்
கதை மோகம் கொண்டு இங்கு
அவன் வந்தான்
கரையேற உயிர் கீறி
மடை தாண்டி மடை தாண்டி
வெறிகொண்டு வெறிகொண்டு வெறிகொண்டு
வெறிகொண்டு வெறிகொண்டு வெறிகொண்டு
வெறிகொண்டு வெறிகொண்டு
பாவம் பாக்காத
பாவம் பாக்காத
பாவம்
கதைய முடிச்சான்
தடயம் அழிச்சான்
உலகில் ஜெயிச்சான்
அத்தியாயம் மூணு
கதைய முடிச்சான்
தடயம் அழிச்சான்
உலகில் ஜெயிச்சான்