Oru Tajmahalai |
---|
ஒரு தாஜ்மஹாலை கண்டேன்
என் காதல் நெஞ்சை தந்தேன்
நான் ஷாஜஹானை கண்டேன்
ஐ லவ் யூ என்று சொன்னேன்
இன்று கலர்புல்லாய் மேகம்
வானில் வருதே
இப்போ ஐஸ் கட்டி கூட
என்னை சுடுதே
அட காதல் காதல் இதுதான்
ஒரு தாஜ்மஹாலை கண்டேன்
என் காதல் நெஞ்சை தந்தேன்
உன் முகம் பார்த்த
முதல் நிமிஷம்
உடைந்தது என்னோடைய நெஞ்சம்
அதை ஒட்ட வைத்து
விடுவது சுலபம்
என் உதட்டில் ஈரம்தான் அதிகம்
பூமியில் உன்னை விட அழகு
என்ன வென்று தேடி தேடி பார்த்தேன்
அந்த வெண்ணிலவு
என்னுடைய வீட்டுக்கு
ஒரு வேலை காரியாய் வரலாம்
நீ பிரமன் படைத்த கவிதை
ஒரு தாஜ்மஹாலை கண்டேன்
என் காதல் நெஞ்சை தந்தேன்
கோவிலுக்கு நான் கிளம்பி
நடந்தேன்
வந்தது உன்னுடைய வீடு
இனி வேறு வீடு தேவை இல்லை
எனக்கு
உன் காலில் விழுந்து நான் கிடப்பேன்
கால் நொடியில் உலகத்தை படிக்க
காதல் என்ற மூன்றெழுத்து போதும்
அடி ஆக்ஸிஜன் தேவை இல்லை நமக்கு
இங்கு காதல் சுவாசம்தான் இருக்கு
இனி நமது காதல் சுகமே
ஒரு தாஜ்மஹாலை கண்டேன்
என் காதல் நெஞ்சை தந்தேன்
நான் ஷாஜஹானை கண்டேன்
ஐ லவ் யூ என்று சொன்னேன்
இன்று கலர்புல்லாய் மேகம்
வானில் வருதே
இப்போ ஐஸ் கட்டி கூட
என்னை சுடுதே
அட காதல் காதல் இதுதான்