Pattu Onnu Paadattuma Male |
---|
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
பல்லவி நல்லா இருக்கு சரணம் எழுதலையா
ஹ்ம்ம் எழுது இந்தா
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
துள்ளும் அலையின் ஓசைதான்
சந்தம் சந்தம்
தென்றல் வந்து போடட்டும்
தாளம் தாளம்
காட்டுக்குள்ளே இருக்கிற குயிலு
ராகம் சொல்லி போகும்
பாட்டுகெனே இருக்கிற ஜீவன்
மேடை இட்டு பாடும்
காற்றில்லா தேசம் கூட
பாடல் கேட்டு பூக்காதோ
பாட்டாலே உலகம் எங்கும்
பசியும் பிணியும் போகாதோ
வானகமே வார்த்தையென இங்கு வந்ததோ
ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
பாலை வெளியின்
நீரூற்றாய் பாடும் கீதம்
பூவில் மோதும் பூங்காற்றாய் வாசம் வீசும்
நாளை வரும் உலகத்தில்
எங்கள் பாட்டே வேதம் ஆகும்
ஆதி எங்கள் ஆயிரம்
எங்கள் கவிதை வரியில் தோன்றும்
இசை நின்றால் காற்றும் கடலும்
கைகள் கட்டி நிற்காதோ
இசைக்கென்று இன்னொரு உலகம்
இங்கே இன்று தோன்றாதோ
பாட்டுக்களை படைப்பதினால் பிரம்மன் ஆகிறோம்
ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து