Pavalamani Thaer Melae |
---|
பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்
பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்
வைரம் எனும் பூ எடுப்போம்
மாலையென நாம் தொடுப்போம்
இளமை தரும் சுகங்களில்
நனைந்திருப்போம்
இனிய மலர் கரங்களில்
இணைந்திருப்போம்
பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்
போராடும் மாலை வேளை
முகம் சிறகினை விரிக்கிறதே
பாடாத ராகம் பாட வா வாவென்று
பனி விழி அழைக்கின்றதே
உன் பார்வையின் சங்கீதமே
என் நெஞ்சிலே கேட்குதே
பொன் மேடையேஏ நான் போடவா
உன் ஆடையாய்நான் மாறவா
பருவமழை மேகம் வந்தே
பொழிந்திட கேட்பதுண்டோ
பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்
பாலாற்று வெள்ளம் போல
காதல் வெள்ளம் மனதினில் எழுகிறதே
வீசாத ஆசைத் தென்றல் என் மேல் வீசி
மயக்கத்தை தருகிறதே
என்னாசையோ ஓராயிரம்
உன் ஜாடையோ காவியம்
என் மேனியோஓபூந்தோரணம்
நீயாடிடும்பிருந்தாவனம்
சிவந்த இதழ் மேலே நாமும்
தினம் ஒரு கதை வரைவோம்
பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்
வைரம் எனும் பூ எடுப்போம்
மாலையென நாம் தொடுப்போம்
இளமை தரும் சுகங்களில்
நனைந்திருப்போம்
இனிய மலர் கரங்களில்
இணைந்திருப்போம்
பவள மணித் தேர் மேலே
பவள மணித் தேர் மேலே
இருவர் : பவனி வருவோம்