Pogum Thisai Maranthu |
---|
போகும் திசை மறந்து போச்சு
இங்கே பொய்யே வேதமென்னு ஆச்சு
யப்பா இரவுக்கு பகல் வேஷம் பூச்சு
அட நெசமோ நிர்வாணம் ஆச்சு அடடடடா
போகும் திசை மறந்து போச்சு
இங்கே பொய்யே வேதமென்னு ஆச்சு
கழுத்து வழிக்கும் ஒரு பாரம்
இன்னும் கடக்க வேணும் பல தூரம் ஹ்ம்ம்
கால்கள் நடந்து தடுமாறும்
இனி கண்கள் சிவந்து நிறம் மாறும்