Pongum Aagaya Gangai |
---|
பெண் மற்றும்
ருருருருருருரு
ருருருருருருருரு
டுடுடுருருருருருரு
லலல லலல
லலல லலாலா
ருருருருருருருறு
டுடுடுருருருருருரு
பொங்கும் ஆகாயகங்கை
ஆண் மற்றும் கங்கை இளமங்கை
கங்கை இளமங்கை
பொங்கும் ஆகாயகங்கை
கங்கை இளமங்கை
கங்கை இளமங்கை
என் கால்களே சிறகானதே
சிரிக்கின்ற ஓசை கேட்டு
பொங்கும் ஆகாயகங்கை
கங்கை இளமங்கை
கங்கை இளமங்கை
புது ராக ஜாதிகளின் ஊர்வலம்
இன்று காலை நானே பார்த்தேனே
அவள் பூக்கள் சுமந்திருக்கும் வானவில்
இனி நானும் வானம் போவேனே
உன் ஞாபகம் சுக வேதனை
நீ பேசினால் இசை வாசனை
இனி நாளும் காதல் சிந்தனை
நீ வந்தால் போதும் நிம்மதி
உன் கண்ணால் கொஞ்சம் சம்மதி
பொங்கும் ஆகாயகங்கை
கங்கை இளமங்கை
கங்கை இளமங்கை
ஜன்னல் ஓரம் பூத்த ஒரு தாமரை
சொந்த வாசல் தாண்டி வாராதோ
எந்தன் ஊமை
பார்வைகளின் பாஷைகள்
உந்தன் காதல் காதில் கேளாதோ
என் கண்களில் நடமாடி வா
உந்தன் தூக்கத்தை கலந்தோடவா
கண்ணன் காமன் தோட்டம் அல்லவா
யார் இல்லை என்று சொன்னது
வரம் தந்தால் தேவி நல்லது
உன் கால்களே சிறகானதோ
சிரிக்கின்ற ஓசை கேட்டு
ஆண் மற்றும்
பொங்கும் ஆகாயகங்கை
கங்கை இளமங்கை
கங்கை இளமங்கை