Ponmana Chemmalai |
---|
பொன் மனச் செம்மலை
புண் படச் செய்தது யாரோ
அது யாரோ
பொன் மனச் செம்மலை
புண் படச் செய்தது யாரோ
அது யாரோ
உன் மனம் என்பதும்
என் மனம் என்பதும் வேறோ அறிவாரோ
பொன் மனச் செம்மலை
புண் படச் செய்தது யாரோ
அது யாரோ
உன் மனம் என்பதும்
என் மனம் என்பதும் வேறோ அறிவாரோ
உன்னை ஒரு சேய் போல் நான் தாலாட்ட
வண்ணச் சிறு செவ்வாயில் தேனூட்ட
உன்னை ஒரு சேய் போல் நான் தாலாட்ட
வண்ணச் சிறு செவ்வாயில் தேனூட்ட
திருமேனி நலமாகலாம்
திகட்டாத சுகம் காணலாம்
திருமேனி நலமாகலாம்
திகட்டாத சுகம் காணலாம்
விலகாமல் நாம் விளையாடலாம்
பொன் மனச் செம்மலை
புண் படச் செய்தது யாரோ
அது யாரோ
மன்னவன் என் மனம்
புண் படச் செய்தது
கண்ணே உந்தன் கண்ணே
கன்னத்து முத்தத்தில் காயங்கள் ஆறிடும்
பெண்ணே செம் பொன்னே
தோகை மணித் தேர் போலே வந்தாட
தேவன் இரு கை கொண்டு பந்தாட
தோகை மணித் தேர் போலே வந்தாட
தேவன் இரு கை கொண்டு பந்தாட
சுகமான நிலை தோன்றுமோ
மறவாத நினைவாகுமோ
சரி பாதி நான் பரிமாறலாம்
பொன் மனச் செம்மலை
புண் படச் செய்தது யாரோ
அது யாரோ
மன்னவன் என் மனம்
புண் படச் செய்தது
கண்ணே உந்தன் கண்ணே