Ponnudane Porul Niraindhu |
---|
ஆதவா ஆனந்தமாகவே
வானிலே பவனி வரும்
அருள் ஜோதியே வா தேவா ஆஅ
பொன்னுடனே பொருள் நிறைந்து
மன்னன் வாழ்கவே
நாட்டில் இன்னல் இன்றி எந்நாளும்
மக்கள் வாழ்கவே
பொன்னுடனே பொருள் நிறைந்து
மன்னன் வாழ்கவே
நாட்டில் இன்னல் இன்றி எந்நாளும்
மக்கள் வாழ்கவே
ஆஆஅஆ
ஆஆஅஆ
ஆண் நாடு செழிக்கணும்
நல்ல மழை பெய்யணும்
நாடாளும் மகராஜா வாழணும்
பெண் எங்கள் நாடாளும் மகராணி வாழணும்
எங்கள் சீராளன் யுவராஜா வாழணும்
நாடு செழிக்கணும்
நல்ல மழை பெய்யணும்
ஆண் நாடாளும் மகராஜா வாழணும்
எங்கள் நாடாளும் மகராணி வாழணும்
பெண் எங்கள் சீராளன் யுவராஜா வாழணும்
நாடு செழிக்கணும்
நல்ல மழை பெய்யணும்
நாடாளும் மகராஜா வாழணும்
சத்தியம் தவறாத நம்ம நாடு
மக்கள் சஞ்சலம் இனிதாகும் இந்த வீடு
இன்ப வீடு
சத்தியம் தவறாத நம்ம நாடு
மக்கள் சஞ்சலம் இனிதாகும் இந்த வீடு
இன்ப வீடு
பெண் பதி பக்தியும் குறையாத பெண்களோடு
வாழும் பாரத நாடு செழிக்க பள்ளு பாடு
பதி பக்தியும் குறையாத பெண்களோடு
வாழும் பாரத நாடு செழிக்க பள்ளு பாடு
நாடு செழிக்கணும்
நல்ல மழை பெய்யணும்
ஆண் நாடாளும் மகராஜா வாழணும்
எங்கள் நாடாளும் மகராணி வாழணும்
பெண் எங்கள் சீராளன் யுவராஜா வாழணும்
நாடு செழிக்கணும்
நல்ல மழை பெய்யணும்
நாடாளும் மகராஜா வாழணும்