Poo Maalaigal |
---|
ஆஅஆஅ
ஆஅஆஆஅ
ஆஅஆஆஅ
ஆஅஆஅஆ
பூ மாலைகள் இரு தோள் சேருமே
பூ மாலைகள் இரு தோள் சேருமே
வெட்கம் வந்து
இவள் கண்ணில் முத்தம் கொஞ்சும்
லலல் லலல் லா லா
சொர்க்கம் வந்து
என் பாதம் தொட்டு கொஞ்சும்
லலல் லலல் லா லா
பூ ஜாதிகள் எங்கள் வாசல் வரும்
ஆஅஆஅஆ
ஆஅஆஅஆ
பூ மாலைகள் இரு தோள் சேருமே
பூ மாலைகள் இரு தோள் சேருமே
ஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅ
சோலை அரும்புகள்
ஆஅஆ
கனவு காணும் நேரம்
ஆஅஆ
என் கண்கள் மெல்ல மூடும்
ஆஅஆ
பூவின் இதழ்களில்
ஆஅஆ
ஆடும் பனியின் துளியில்
ஆஅஆ
என் கண்கள் உன்னைக் காணும்
ஆஅஆ
நானிங்கே வாடிடும் பூச்செடி நீயே மேகம்
நான் ஏழை தாரகை பூவை நீயே வானம்
இணைந்த பந்தம்
கனிந்த சொந்தம்
ஆஅஆஅஆ
ஆஅஆஅஆ
பூ மாலைகள் இரு தோள் சேருமே
ஆஅஆஅஆ
ஆஅஆஅஆ
பாவை நடக்கையில்
ஆஅஆ
பாதை போதை கொள்ளும்
ஆஅஆ
செம்பூக்கள் கோலம் போடும்
ஆஅஆஅ
கோதை சிரிக்கையில்
ஆஅஆ
மின்னல் கண்கள் மூடும்
ஆஅஆ
தேனோடை வந்து ஓடும்
கார்காலப் பூக்களால் நீயொரு மஞ்சம் போடு
நீராடும் மேகமே பூமழை கொஞ்சம் தூவு
நனைந்த வண்டு
பறப்பதென்று
ஆஅஆஅஆஅ
ஆஅஆஅஆஅ
பூ மாலைகள் இரு தோள் சேருமே
பூ மாலைகள் இரு தோள் சேருமே
வெட்கம் வந்து
இவள் கண்ணில் முத்தம் கொஞ்சும்
லலல் லலல் லா லா
சொர்க்கம் வந்து
என் பாதம் தொட்டு கொஞ்சும்
லலல் லலல் லா லா
பூ ஜாதிகள் எங்கள் வாசல் வரும்
ஆஅஆஅஆ
ஆஅஆஅஆ
பூ மாலைகள் இரு தோள் சேருமே
பூ மாலைகள் இரு தோள் சேருமே
ஆஅஆஅஆ
இருவர் : லால்ல லா லல லால்லால லா
லால்ல லா லல லால்லால லா