Poo Megam Soodum |
---|
பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே
பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே
ஆறாத காயம் ஆறுமே
ஆஹா காற்றோடு தேன் சேருமே
பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே
தேவதை தேசங்களில்
குயில்களின் ராஜனை கூப்பிடுமே
விரல்களில் நூறு மோதிரமே
தேவதை தேசங்களில்
குயில்களின் ராஜனை கூப்பிடுமே
விரல்களில் நூறு மோதிரமே
சாலைகளில் நான் நடந்தால்
சங்கீத ஊர்வலமே ஆஆஆஆஹ்
பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே
ராத்திரி ராகங்களே
விழிகளில் தூங்கிய தீபங்களே
மெல்லிய கானம் பாடுங்களேன்
ஆஆராத்திரி ராகங்களே
விழிகளில் தூங்கிய தீபங்களே
மெல்லிய கானம் பாடுங்களேன்
வானவில்லில் வீணை செய்வேன்
பூ மஞ்சம் போடுங்களேன் ஏஏஏ
பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே
ம்ம்ம்ஹீஹீம் ஹ்ம்ம்ம்ம்