Poongaatrile Kaalai |
---|
பூங்காற்றிலே காலைப் போது
பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே
வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்
வாயாரவே பாட்டுச் சொல்லும்
என் நெஞ்சமே
நினைத்தால் எவ்வழி
நடப்பேன் அவ்வழி
மனம் போல வழி யாவும்
நலமாகும்
பூங்காற்றிலே காலைப் போது
பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே
வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்
வாயாரவே பாட்டுச் சொல்லும்
என் நெஞ்சமே
போடும் கோலங்கள் யாவும்
ம்ம்ம்ம்ம்ம்
நாளும் பூக்கோலம் ஆகும்
ம்ம்ம்ம்ம்ம்
இளமையின் ராகம்
இனியதென்றாகும்
இடைவேளை இன்றி
என் மனம் பாடும்
பெண்மை நல்ல தன்மை
ஒன்று சேர்ந்தால் இங்கு பெண்மை
பெண்மை இந்த மண்ணில்
வந்த நன்மை என்பதுண்மை
மறுபடிமறுபடிபிறந்து வா
பூங்காற்றிலே காலைப் போது
பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே
வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்
வாயாரவே பாட்டுச் சொல்லும்
என் நெஞ்சமே
வானில் என்னென்ன வண்ணம்
ம்ம்ம்ம்ம்ம்
நெஞ்சில் வெவ்வேறு எண்ணம்
ம்ம்ம்ம்ம்ம்
வரைந்தவர் யாரோ
எவர் அறிவாரோ
புரிந்தவர் யாரோ
பெயர் சொல்லுவாரோ
கொள்ளை இன்பக் கொள்ளை
இந்த கவிதை எங்கும் உண்டு
இல்லை எங்கும் இல்லை
என்று சொல்லும் உள்ளம் இன்று
விரிந்ததே சிறகுகள் பறக்கவே
பூங்காற்றிலே காலைப் போது
பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே
வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்
வாயாரவே பாட்டுச் சொல்லும்
என் நெஞ்சமே
நினைத்தால் எவ்வழி
நடப்பேன் அவ்வழி
மனம் போல வழி யாவும்
நலமாகும்
பூங்காற்றிலே காலைப் போது
பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே
வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும்
வாயாரவே பாட்டுச் சொல்லும்
என் நெஞ்சமே