Pootha Malligai |
---|
பூத்த மல்லிகை
காத்து நிக்குது தன்னாலே
காதல் உன்னுடன்
பேச எண்ணுது கண்ணாலே
பூத்த மல்லிகை
காத்து நிக்குது தன்னாலே
காதல் உன்னுடன்
பேச எண்ணுது கண்ணாலே
அந்த காலம் வரும் நேரம்
அதன் வாழ்வில் வரும் யோகம்
பூத்த மல்லிகை
காத்து நிக்குது தன்னாலே
காதல் உன்னுடன்
பேச எண்ணுது கண்ணாலே
ராகம் தனை தேடும்
புது வீணையே
மீட்டும் விரல் தீண்டும்
உனை நாளையே
சந்தோஷம்கொண்டாடும்
சந்தோஷம்கொண்டாடும்சங்கீதம்
நெஞ்சில் சுகம் கோடி தருமே
பூத்த மல்லிகை
காத்து நிக்குது தன்னாலே
காதல் உன்னுடன்
பேச எண்ணுது கண்ணாலே
கங்கை வரும் என்றே
கடல் தேடுதே
தென்றல் தொடும் என்றே
கொடி ஆடுதே
பூங்காத்தும் தேனாகும்
பூங்காத்தும் தேனாகும் பெண் பூவே
வாழ்வில் திருநாளும் வருமே
பூத்த மல்லிகை
காத்து நிக்குது தன்னாலே
காதல் உன்னுடன்
பேச எண்ணுது கண்ணாலே
அந்த காலம் வரும் நேரம்
அதன் வாழ்வில் வரும் யோகம்
பூத்த மல்லிகை
காத்து நிக்குது தன்னாலே
காதல் உன்னுடன்
பேச எண்ணுது கண்ணாலே