Poovai Oru Poo Endru |
---|
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னையன்றி யாருமில்லை
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னையன்றி யாருமில்லை
உதடும் உதடும்தான் உரச உரசத்தான்
உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறிப் போனதோ ஓ ஓ
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னையன்றி யாருமில்லை
கண்ணும் கண்ணும் கூட
நெஞ்சும் நெஞ்சும் மொத்த
ஜீவனோடு ஜீவன் கலந்தாளோ
சின்னஞ்சிறு மாது
கன்னி தன்மை மீது
காதல் என்னும் வண்ணம் நீ ஊட்ட
வஞ்சி பெண்ணின் கோலம்
இந்த நெஞ்சை மெல்ல கிள்ள
கொஞ்சம் கொஞ்ச வந்தேன்
வேறு குற்றம் என்ன சொல்ல
ஹா துடித்தேன் துவண்டேன்
மயக்கமும் ஏனோ ஓஓஓ
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
உன்னையன்றி யாருமில்லை
சேலை கொண்ட அன்னம்
செவ்வாய் கொண்ட வண்ணம்
போனதென்ன மாயம் அறியேனே
முத்தமிட்ட வேளை
மன்னன் செய்த வேலை
தேக்கி வைத்த தேனை எடுத்தேனே
கட்டி தங்கம் என்று
தோகை கன்னம் ரெண்டும் மின்ன
கிட்ட கிட்ட வந்து
நீயும் முத்தமிட்டதென்ன
தரலாம் பெறலாம்
தடுப்பவர் யாரோ ஓஓஓ
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னையன்றி யாருமில்லை
உதடும் உதடும்தான் ஷ்
உரச உரசத்தான் ஷ்
உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறிப் போனதோ ஓ ஓ
பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
என்னையன்றி