Pozhudhu Eppa Pularum |
---|
பொழுது எப்ப புலரும்
பூவும் கூட எப்ப மலரும்
மலரை எப்ப பறிப்பே கன்னையா
மண மாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா
பொழுது எப்ப புலரும்
பூவும் கூட எப்ப மலரும்
மலரை எப்ப பறிப்பே கன்னையா
மண மாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா
பூ முல்லைக் கொடியே புதுப் புனல் நதியே
பூ முல்லைக் கொடியே புதுப் புனல் நதியே
பொன்னளந்த விழியே என்னழகு ரதியே
படுத்தா தூக்கம் இல்ல
பாழும் மனசு கேக்கவில்ல
அக்கம் பக்கம் யாருமில்ல கண்ணம்மா
கொஞ்சம் ஆதரவா கட்டிப் புடிச்சா என்னம்மா
ஆனாலும் ஆச ரொம்ப சின்னராஜா
என் பொன்னுராஜா
இந்த அழகான பொண்ணு கிடைப்பது
என்ன லேசா
ஆனாலும் ஆச ரொம்ப சின்னராஜா
என் பொன்னுராஜா
இந்த அழகான பொண்ணு கிடைப்பது
என்ன லேசா
எனக்கென்ன கொறச்சலடி சின்ன ராணி
அடி இங்கே வா நீ
எனக்கென்ன கொறச்சலடி சின்ன ராணி
அடி இங்கே வா நீ
இங்கு எனக்காக பொறந்ததடி இந்த மேனி
நெனச்சா கிளுகிளுப்பு
நெஞ்சுக்குள்ளே சிலுசிலுப்பு
மார்கழி குளிரடிக்குது கண்ணைய்யா
நீ மாலையிட்டா குளிர் அடங்கும் பொன்னையா
தைப் பொறந்தா தாலி ஒன்னு கட்டப்போறேன்
நான் கட்டப்போறேன்
அந்த கட்டிலிலே மல்லிகையக் கொட்டப் போறேன்
தைப் பொறந்தா தாலி ஒன்னு கட்டப்போறேன்
நான் கட்டப்போறேன்
அந்த கட்டிலிலே மல்லிகையக் கொட்டப் போறேன்
கால் பார்த்து நான் நடந்து நான் கிட்ட வாரேன்
நான் கிட்ட வாரேன்
கால் பார்த்து நான் நடந்து நான் கிட்ட வாரேன்
நான் கிட்ட வாரேன்
அங்கே கை தவறி நீ நடந்தா திட்டப்போறேன்
அங்கு கண்டபடி நீ நடந்தா திட்டபோறேன்
பொழுது எப்ப புலரும்
பூவும் கூட எப்ப மலரும்
மலரை எப்ப பறிப்பே கண்ணம்மா
மணமாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா
மலரை எப்ப பறிப்பே கண்ணம்மா
மண மாலையாக எப்ப தொடுப்பே பொன்னையா