Puraakale Puraakale |
---|
லால லால லால லால லால லால
லால லால லால லால லால லால
லால லால லால லால லால லால
புறாக்களே
புறாக்களே
புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்
புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்
நிலாவில் நீந்துங்கள்
சந்தோஷம் தேடுங்கள்
நல்வாழ்த்து பாடுங்கள்
செந்தேன் குடித்த கற்பனை
புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்
பூ மணக்க வந்த பொற்கொடி
என்னோடு தோள் அணைக்கும்
எந்தன் சொற்படி
தேன் பிடித்து வைத்த பொற்குடம்
எந்நாளும் நீ குடிப்பதற்கு அர்ப்பணம்
சிங்காரப் பூக்களே
எல்லோரும் வாழ்த்துங்கள்
என் தேவி தோள்களில்
பொன் மாலை சூடுங்கள்
கண்ணோரமே கள்ளூறும்மே
கண்ணோரமே கள்ளூறும்மே
ஈரமான பாரிஜாத
மாலை இன்று மாற்றுமே
புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்
புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்
நிலாவில் நீந்துங்கள்
சந்தோஷம் தேடுங்கள்
நல்வாழ்த்து பாடுங்கள்
செந்தேன் குடித்த கற்பனை
இருவர் : புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்
தந்தானத் தந்தானத்
தந்தானத் தந்தான
தந்தானத் தந்தானத்
தந்தானத் தந்தான
தந்தானத் தந்தானத்
தந்தானத் தந்தான
தந்தானத் தந்தானத்
தந்தானத் தந்தான
லா லல்லால லலலா லல்ல
லா லல்லால லலலா லலலா
லாலல்ல லல்லா லாலல்ல லல்லா
லாலல்ல லல்லா லாலல்ல லல்லா
நாள் குறித்துச் சொல்லு சம்மதம்
எந்நாளும் நீ கொடுத்து வைத்த மன்மதன்
தேன் சுமந்திருக்கும் முப்பழம்
அம்மாடி ஏன் விருந்தில் இந்தச் சிக்கனம்
சந்தோஷ நேரமே
என் ஆடை ஈரமே
பொன் மாலை ஓரமே
என் ஆசை மீறுமே
செந்தாமரை வந்தாடுமே
செந்தாமரை வந்தாடுமே
சாமக் கோழி ஊர்வலத்தில்
தேரிழுக்கும் நேரமே
புறாக்களே
புறாக்களே
புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்
நிலாவில் நீந்துங்கள்
சந்தோஷம் தேடுங்கள்
நல்வாழ்த்து பாடுங்கள்
செந்தேன் குடித்த கற்பனை
புறாக்களே
புறாக்களே
புறாக்களே
புறாக்களே
புறாக்களே