Putham Pudhu |
---|
ஹெய்
ஹெய்
யெய் ஹெய்
யெய் ஹெய்
புத்தம் புது காத்துதான்
என்னை வா வான்னு
அழைக்கிறதே
ஒத்து ஊதும் நெல்லுதான்
அட ஆமான்னு
சிரிகிறதே
தென்னை இளம் நீரால்
என் வாய் எல்லாம் ஈரம்
எட்டு வச்சு எட்டு வச்சு
தேரோடும் ஊராகும்
ஹெய் ஹெய் ஹெய்
சாமி வரும் தேரிலே
சந்தனங்கள் மார்பிலே
ஹெய் சாற்றுகிற போதிலே
இங்கு யாருக்கும்
யாரோடும் எப்போதும்
பகை இல்லையே
புத்தம் புது காத்துதான்
என்னை வா வான்னு
அழைக்கிறதே
ஒத்து ஊதும் நெல்லுதான்
அட ஆமான்னு
சிரிகிறதே
ஓடுகிற வாய்காலில்
ஊறுகிற கூழாங்கல்
மின்னும் அழகை
பார்க்கும் பொழுதில்
நானும் ஒரு மீனானேன்
ஒஹ்ஹ்
சின்னன்சிறு பருவதில்
வெள்ளம் வரும் புது ஆற்றில்
தாவி குதித்து நீச்சலடித்து
வாழ்ந்த கதை மாறதே
கேட்டு அறியா
புதிய இசையை
அள்ளி தரும் மைனாக்கள்
முழு நீள கச்சேரிக்கு
சபை இல்லையா
நெற்றி வியர்வை
நிலத்தில் விழுந்தால்
தானியங்கள் முளைக்கிறதே
படிக்காத பாடம் எல்லாம்
கண்டேனே
புத்தம் புது காத்துதான்
என்னை வா வான்னு
அழைக்கிறதே
ஒத்து ஊதும் நெல்லுதான்
அட ஆமான்னு
சிரிகிறதே
ஆலமர விழுதோடு
ஊஞ்சல் கட்டி விளையாடு
குழந்தை பருவம்
திரும்ப பெறவும்
குறுக்கு வழி இதுதானே
நான் வளந்த தேசத்தில்
நேசம் வெளி வேஷதில்
கள்ளம் இல்லா மக்கள் கண்டு
மனதை பறி கொடுதேனே
நல்ல நிகழ்வோ
கெட்ட நிகழ்வோ
கூடி விடும் சொந்தங்கள்
விழுந்தாலும் தாங்கி கொள்ளும்
தூணாகவே
இந்த இடத்தில்
நானும் ஒருவன்
என்ற ஒரு எண்ணம்தான்
என் நெஞ்சின் உள்ளே தோன்றக்
கண்டேனே
புத்தம் புது காத்துதான்
என்னை வா வான்னு
அழைக்கிறதே
ஒத்து ஊதும் நெல்லுதான்
அட ஆமான்னு
சிரிகிறதே
தென்னை இளம் நீரால்
என் வாய் எல்லாம் ஈரம்
எட்டு வச்சு எட்டு வச்சு
தேரோடும் ஊராகும்
ஹெய் ஹெய் ஹெய்
இருவர் : சாமி வரும் தேரிலே
சந்தனங்கள் மார்பிலே
ஹெய் சாற்றுகிற போதிலே
இங்கு யாருக்கும்
யாரோடும் எப்போதும்
பகை இல்லையே