Puthithai Ketkum |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
புதிதாய் கேட்கும்
புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே
நித்தம் நித்தம் பாடலாம்
சின்ன பூவே
என்னருகினில் வந்து
நெஞ்சை அள்ளும்
உன் வண்ணங்களை தந்து
விண் ஜாலங்களை வெல்லு
உன் காதல் சொல்லி நில்லு
என் சின்ன இதழ் செந்தூரமே
புதிதாய் கேட்கும்
புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே
நித்தம் நித்தம் பாடலாம்
சின்ன பூவே
என்னருகினில் வந்து
நெஞ்சை அள்ளும்
உன் வண்ணங்களை தந்து
விண் ஜாலங்களை வெல்லு
உன் காதல் சொல்லி நில்லு
என் சின்ன இதழ் செந்தூரமே
புதிதாய் கேட்கும்
புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே
நித்தம் நித்தம் பாடலாம்
மஞ்சள் வண்ண வானம் ஒன்று
மையல் கொண்டு நாணுதே
நெஞ்சில் இன்ப ஊஞ்சல் கட்டி
நான் மகிழ்ந்தேன்
தென்றல் வந்து பேசும்போது
சேரும் இன்ப சாரலே
மின்னல் சிந்தும் வானம் எங்கும்
நான் பறந்தேன்
ஒரு ரோஜா போலே
பனி தாங்கி கொள்ள
பனி நீரை போலே
ஒளி வாங்கிக் கொள்ள
அதிகாலை எல்லாம் இன்பம் இன்பம்
எங்கும் பேரின்பம்
புதிதாய் கேட்கும்
புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே
நித்தம் நித்தம் பாடலாம்
சின்ன பூவே
என்னருகினில் வந்து
நெஞ்சை அள்ளும்
உன் வண்ணங்களை தந்து
விண் ஜாலங்களை வெல்லு
உன் காதல் சொல்லி நில்லு
என் சின்ன இதழ் செந்தூரமே
புதிதாய் கேட்கும்
புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே
நித்தம் நித்தம் பாடலாம்
எண்ணி எண்ணி பார்க்க
எந்தன் நெஞ்சம் மஞ்சம் போடுதே
கண்ணில் வந்து ஆடும் காட்சி
தேன் சுகமே
நித்தம் நித்தம் கங்கை வந்து
வங்க கடல் சேருதே
நெஞ்சக் கடல்தான் நிரம்பும்
நாள் வருமா
அழகாய் வானம்
அதில் நிலவாய் நானே
சுகமாய் ராகம்
அதில் சுவையும் நானே
வரும் காலம் எல்லாம் இன்பம் இன்பம்
சேரும் ஆனந்தம்
புதிதாய் கேட்கும்
புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே
நித்தம் நித்தம் பாடலாம்
சின்ன பூவே
என்னருகினில் வந்து
நெஞ்சை அள்ளும்
உன் வண்ணங்களை தந்து
விண் ஜாலங்களை வெல்லு
உன் காதல் சொல்லி நில்லு
என் சின்ன இதழ் செந்தூரமே
புதிதாய் கேட்கும்
புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே
நித்தம் நித்தம் பாடலாம்