Puthiya Vaanam |
---|
புதிய வானம்
வானம் வானம் புதிய
பூமி புதிய பூமி புதிய
பூமி
புதிய வானம்
புதிய பூமி எங்கும் பனி
மழை பொழிகிறது
நான் வருகையிலே
என்னை வரவேற்க வண்ண
பூமழை பொழிகிறது
ஓஹோ ஹோ
புதிய வானம்
புதிய பூமி எங்கும் பனி
மழை பொழிகிறது
நான் வருகையிலே
என்னை வரவேற்க வண்ண
பூமழை பொழிகிறது
ஓஹோ ஹோ
புதிய சூரியனின்
பார்வையிலே உலகம்
விழித்துக் கொண்ட
வேளையிலே
இமயத்தில்
இருக்கும் குளிர்காற்று
இன்று இதயத்தை
தொடுகிறது
அன்று இமயத்தில்
சேரன் கொடி பறந்த
அந்த காலம் தெரிகிறது
ஓ ஓ ஓ லால
லா லா லா
புதிய வானம்
புதிய பூமி எங்கும் பனி
மழை பொழிகிறது
நான் வருகையிலே
என்னை வரவேற்க வண்ண
பூமழை பொழிகிறது
ஓஹோ ஹோ
பிள்ளைக்கூட்டங்களை
பார்க்கையிலே பிஞ்சு மொழிகளை
கேட்கையிலே
நல்லவர் எல்லாம்
நலம் பெறுவார் என்ற
நம்பிக்கை பிறக்கிறது
இவர் வரவேண்டும்
புகழ் பெறவேண்டும்
என்று ஆசை துடிக்கிறது
ஓ ஓ ஓ லால
லா லா லா
புதிய வானம்
புதிய பூமி எங்கும் பனி
மழை பொழிகிறது
நான் வருகையிலே
என்னை வரவேற்க வண்ண
பூமழை பொழிகிறது
ஓஹோ ஹோ
எந்த நாடு
என்ற கேள்வியில்லை
என்ன ஜாதி என்ற
பேதமில்லை
மனிதர்கள்
அன்பின் வழி தேடி
இங்கு இயற்கையை
வணங்குகிறார்
மலை உயர்ந்தது
போல் மனம் உயர்ந்ததென்று
இவர் வாழ்வில்
விளக்குகிறார்
ஓ ஓ ஓ லால
லா லா லா
புதிய வானம்
புதிய பூமி எங்கும் பனி
மழை பொழிகிறது
நான் வருகையிலே
என்னை வரவேற்க வண்ண
பூமழை பொழிகிறது
ஓஹோ ஹோ