Rajyama Illai Emaiyama |
---|
ராஜ்யமா இல்லை
இமயமா எங்கிவன் நாளை
எங்கிவன் மன்னனா இல்லை
மௌல்வியா யாரிவன் நாளை
யாரிவன்
ஆயிரம் அதிசயம்
அமைந்தது பாபா ஜாதகம்
ஆயிரம் அதிசயம் அமைந்தது
பாபா ஜாதகம்
கேள்வியாய்
வாழ்கிறான் மௌனத்தை
ஆள்கிறான்
ராஜ்யமா இல்லை
இமயமா ராஜ்யமா இல்லை
இமயமா
மகனில்லை மகனில்லை
என்னும் நாளில் மடியில் வந்த
ராஜாவை தமிழர்கள் மனையெங்கும்
மனம் வீச தெய்வம் தந்த ரோஜாவை
முதுகினில் புகழினை
தூக்காமல் மூட்டை தூக்க
பார்த்தாலே விதியிது விதியிது
என எண்ணி மூச்சு வாங்கி
வேர்த்தாலே
தொழில் என்ன
செய்தாலும் இழிவில்லை
என்பானே உழைக்காமல்
உண்டால் தான் பிழை
என்று சொல்வானே
ஏற்றமோ
இறக்கமோ எதையுமே
ஏற்பவன்
ஆயிரம் கோடி
அதிசயம் அமைந்தது
பாபா ஜாதகம்
கடவுளை மறுத்து
இவன் நாள் தோறும்
கூறினானே நாத்தீகம்
பகுத்தறிவாளனின்
நெஞ்சினிலே பூத்த
தென்ன ஆதிக்கம்
திருமகன் வருகிற
திருநீரை நெற்றி மீது
தினம் பூசி
அதிசயம் அதிசயம்
பெரியார் தான்
ஆனதென்ன ராஜாஜி
தனது அன்பு
தாயை கை தொழும்
பாபா தான் சிந்தையில்
எந்நாளும் சின்னஞ்சிறு
பாபா தான்
ஏழைகள்
பார்வையில் முழு
மனிதனாய் தெரிகிறான்
ராஜ்யமா இல்லை
இமயமா ராஜ்யமா இல்லை
இமயமா