Ramaranalum |
---|
ஹோ ஹோ ஹோ
ஹோ பப்பா ஹோ ஹோ
ஹோ ஹோ பப்பா ஹோ
ஹோ ஹோ ஹோ பப்பா
ஹோ ஹோ ஹோ ஹோ
ராமர் ஆனாலும்
பாபர் ஆனாலும் ரூட்டு
ஒன்னு தான் கேட்டு
ஒன்னு தான் ஸ்நேகிதா
நாமம் போட்டாலும்
நாமாஸ் பண்ணாலும் நாஸ்தி
ஆகாது தோஸ்தி என்பதே
ஸ்நேகிதா
நம்ம பாட்டாணிடா
நன்று சொன்னானேடா நட்பு
சாகாதடா என்று சொன்னானடா
சாமி ரெண்டாயுட்டா
பூமி ரெண்டாகுமே சிநேகம்
உண்டாயுட்டா லோகம்
நானாகுமே
உள்ளதை சொல்பவர்
சொன்னதை செய்பவர் நாமே
அம்ஜத் என்றாலும்
ஐயர் என்றாலும் ரெண்டு
பிளட்டுமே ரெட்டு தானடா
சகோதரா
மோஸியூ சென்றாலும்
மந்திர் சென்றாலும் பிரண்ட்ஷிப்
போல் ஒரு ஒர்ஷிப் ஏதடா
சகோதரா
ரெண்டு நண்பர்களே
ரெண்டு கண்ணாகிடும் ஒன்று
புண்ணாகினால் ஒன்று
கண்ணீர் விடும்
உன்னை உண்டாக்கவும்
பத்து மாதங்களே என்னை
உண்டாக்கவும் பத்து
மாதங்களே
உள்ளதை சொல்பவர்
சொன்னதை செய்பவர் நாமே
உச்சத்திலே கிக்
ஏறினாள் நெஞ்சானது
அஞ்சாதது
சொன்னானடா
மெய் ஆம் அட திராட்சை
ரசம் பேசும் நிஜம்
பலே பலே பலே
பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே
பலே ஹா
யாக்கை என்னும்
தன்சென் உடன் பிரண்ட்ஷிப்
ஆகலாம் பண்பாடலாம்
சங்கீதமே சந்தோசமே
எல்லோருக்கும் ஏழு ஸ்வரம்
பலே பலே பலே
பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே
பலே ஹா
ராமர் ஆனாலும்
பாபர் ஆனாலும் ரூட்டு
ஒன்னு தான் கேட்டு
ஒன்னு தான் ஸ்நேகிதா
நாமம் போட்டாலும்
நாமாஸ் பண்ணாலும் நாஸ்தி
ஆகாது தோஸ்தி என்பதே
ஸ்நேகிதா
நம்ம பாட்டாணிடா
நன்று சொன்னானேடா நட்பு
சாகாதடா என்று சொன்னானடா
சாமி ரெண்டாயுட்டா
பூமி ரெண்டாகுமே சிநேகம்
உண்டாயுட்டா லோகம்
நானாகுமே
உள்ளதை சொல்பவர்
சொன்னதை செய்பவர் நாமே
ராமர் ஆனாலும்
பாபர் ஆனாலும் ரூட்டு
ஒன்னு தான் கேட்டு
ஒன்னு தான் ஸ்நேகிதா
நாமம் போட்டாலும்
நாமாஸ் பண்ணாலும் நாஸ்தி
ஆகாது தோஸ்தி என்பதே
ஸ்நேகிதா
நம்ம பாட்டாணிடா
நன்று சொன்னானேடா நட்பு
சாகாதடா என்று சொன்னானடா
சாமி ரெண்டாயுட்டா
பூமி ரெண்டாகுமே சிநேகம்
உண்டாயுட்டா லோகம்
நானாகுமே
உள்ளதை சொல்பவர்
சொன்னதை செய்பவர் நாமே