Rathiri Pozhuthu |
---|
ஆஆஆஅஆஆஆஅஆஅஆஅஆஅஆஅஆ
ஆஆஆஅஆஆஆஅஆஅஆஅஆஅஆஅஆ
ஊர் தூங்கும் வேளையில்
உலா வரும் நிலா
பாய் போடும் பொன் மகள்
உடல் தொடும் நிலா
காலம் தோறும் தேய்ந்திடாத
காதல் வெண்ணிலா
கூடும் போது கோடி இன்பம்
காணும் பெண் நிலா
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
இதழ் தொட்டுப் பதிக்கும்
முதல் முத்தம் தித்திக்கும்
இனி இல்லை உறக்கம்
உறங்கிடும் உணர்ச்சியை உசுப்பிடும்
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
ராஜாதி ராஜன்
ரதம் ஏறும் போது
ராணி இன்றி இங்கே ராஜாங்கம் ஏது
ராக் கோழி கூவி
நல் வாழ்த்து கூறும்
நானும் நீயும் கூடும்
நடுச்சாம நேரம்
உறவாட இங்கு உருவாகும் ராகம்
அதிகாலைப் பொழுதில்
அரங்கேற்றம் ஆகும்
தாளங்கள் ஒரு போதும்
தவறாதம்மா
இரு மேனி இனி என்றும்
தனியாகுமா
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
இதழ் தொட்டுப் பதிக்கும்
முதல் முத்தம் தித்திக்கும்
இனி இல்லை உறக்கம்
உறங்கிடும் உணர்ச்சியை உசுப்பிடும்
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
ஆஆஆஆ
னனனன னனனா
னனனன னனனா
தாரா ரரத் தாரா தரரரரா
தாரா ரரத் தாரா தரரரரா
காற்றோடு சேர்ந்து
கற்பூர வாடை
காதல் பாட்டுப் பாடும் கல்யாண வேளை
மார் மீது வண்ண மயில்
வந்து சாயும்
மேலும் கீழும் நூறு
மின்னல்கள் பாயும்
பதினாறு தாண்டி
பதினேழு வந்தேன்
பசி ஆற நீயும்
பரிமாறு செந்தேன்
நாள் தோறும் நான் தந்து
நீ வாங்கலாம்
இருந்தலும் போதாமல்
மனம் ஏங்கலாம்
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
இதழ் தொட்டுப் பதிக்கும்
முதல் முத்தம் தித்திக்கும்
இனி இல்லை உறக்கம்
உறங்கிடும் உணர்ச்சியை உசுப்பிடும்
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு
வெண்ணிலவு விளக்கு
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு
வெண்ணிலவு விளக்கு