Roja Thottam |
---|
ரோஜா தோட்டம்
பூத்திருக்கு பாரு
ராஜா நீயே
ராத்திரிக்கு தோது
ரோஜா தோட்டம்
பூத்திருக்கு பாரு
ராஜா நீயே
ராத்திரிக்கு தோது
ஆசை என்னை
மீறுதைய்யா
போதை நெஞ்சில் ஏறுதய்யா
ரோஜா தோட்டம்
பூத்திருக்கு பாரு
ராஜா நீயே
ராத்திரிக்கு தோது
மாலை நேரம் ஆனதும்
உன்னை காண தோணும்
காளை உந்தன் கையிலே
நானும் ஆட வேணும்
மையலே கொண்டதே
மல்லிகை பூங்கொடி
மார்பிலே நீந்தவே
ஏங்குதே பைங்கிளி
தீயான தேகம் நீராடவே
தேனாறு போலே
நீ ஓடி வா
அச்சடித்த சித்திரத்த
அள்ளிக் கொள்ளவா
கட்டழகு பெட்டகத்தை
கட்டிக் கொள்ளவா
ரோஜா தோட்டம்
பூத்திருக்கு பாரு
ராஜா நீயே
ராத்திரிக்கு தோது
ஆஆஆ ஆஆஆஆ
காலம் வீணே போகுதே
கண்ணால் ஜாடை காட்டு
காமன் பானம் தாக்குதே
காதல் தீபம் ஏற்று
மான் விழி தூங்குமா
பூமனம் தாங்குமா ஏய்
வாலிபம் போனபின்
தேன் சுகம் தோன்றுமா
நான் கொண்ட
ஆசை நாலாயிரம்
நீ தந்த மோகம் ஏழாயிரம்
மொட்டுவிட்ட முல்லைக்கொடி
மெல்லத் துள்ளுது
பொட்டு வச்ச ரத்தினத்தை
அள்ளச் சொல்லுது
ரோஜா தோட்டம்ஹா
பூத்திருக்கு பாரு
ராஜா நீயே
ராத்திரிக்கு தோது