Rukkumani |
---|
ஆஅருக்குமணி ருக்குமணி நீதானே
தெனம் பத்துமணி ஆனதுமே ஆஹான் ஹான்
ஊட்டி மலை சாத்துக்கொடி நான்தானே
வந்து ஊத்தி குடி ஊத்தி குடி நீதானே
ஹே மப்புல மப்புல நீ மயங்காதே
என்ன முத்தமிட முத்தமிட நெருங்காதே
நான் தொட்டதுமே துள்ளி துள்ளி குதிக்காதே
ரெண்டு கண்ணுலதான் காதல் வலை விரிக்காதே
ருக்குமணி ருக்குமணி நீதானே
தெனம் பத்துமணி ஆனதுமே ஆஹான் ஹான்
ஹே மணக்கும் மல்லிகை பூவே
மயங்கி மயங்கி தானே
கொஞ்ச கொஞ்சமாய் கொஞ்ச கொஞ்சமாய்
கொஞ்சி பேச வாமா ஆஆஹான் ஹான்
நான் குலுங்கி குலுங்கி வாரேன்
கொழுந்து வெத்தலை தாரேன்
வித விதமாய் வித விதமாய்
வெவரம் சொல்லு மாமா ஆஆஹான் ஹான் ஆ
நீ சிரிச்சு சிரிச்சியே சரசம் பண்ணுற
நீ உரசி உரசியே என் உசுர கொல்லுற
நீ நெருங்கி நெருங்கியே என் நெஞ்ச கிள்ளுற
நீ விரும்பி விரும்பியே என கையில் அள்ளுற
இதயம் முழுக்க இனிக்க இனிக்க
இரவு முழுதும் ரசிக்க ரசிக்க வாஆ
ருக்குமணி ருக்குமணி நான்தானே
தெனம் பத்துமணி ஆனதுமே ஹ்ம்ம்ஹ்ம்ம்
நான் பளிங்கு கல்லு தேரு
பழக பழக பாரு
என் முகத்தழகு பார்த்துபுட்டு
எடுத்து போடு நூறு ஆஆஹான் ஹான் ஆ
ஆஎனக்கும் உனக்கும்தானே
பொருத்தம் இருக்கு மானே
நெஞ்சில் இனிக்கும் நெஞ்சில் இனிக்கும்
கொம்பு நாட்டு தேனே ஆஆஹான் ஹான் ஆ
ஏசிணுங்கி சினுங்கிதான் நீ சீண்டி பாக்குற
என் கண்ணு ரெண்டுல நீ அனல மூட்டுற
ஏஉலகம் முழுக்கத்தான் அட அழகு இருக்குது
அது உன்ன பாத்துதான் தெனம் ஊத்து எடுக்குது
கணக்கு பாடம் எடுக்க தெரியும்
உனக்கு சொல்லி புரிய வைக்கவாஆஆஅ
ஆஅருக்குமணி ருக்குமணி நீதானே
தெனம் பத்துமணி ஆனதுமே ஆஹான் ஹான்
ஊட்டி மலை சாத்துக்கொடி நான்தானே
வந்து ஊத்தி குடி ஊத்தி குடி நீதானே
ஹே மப்புல மப்புல நீ மயங்காதே
என்ன முத்தமிட முத்தமிட நெருங்காதே
நான் தொட்டதுமே துள்ளி துள்ளி குதிக்காதே
ரெண்டு கண்ணுலதான் காதல் வலை விரிக்காதே
ஹேய் ருக்குமணி ருக்குமணி நீதானே
தெனம் பத்துமணி ஆனதுமே ஆஹான் ஹான்