Sandamarutham Ivane |
---|
சண்டமாருதம் சண்டமாருதம் இவனே
இவனே
உண்ட நஞ்சயை கண்ட மாக்கிடும் சிவனே
சிவனே சிவனே
சண்டமாருதம் சண்டமாருதம் இவனே
இவனே
அண்டம் யாவையும் துண்டாம்
ஆக்கிடும் எமனே
தடையாய் மலைகள்
இவன் முன்பு வந்து நின்றால்
உளியாய் உடைத்து இவன் வாகை
சூடி வருவான்
புயலாய் கரையில் இவன் வண்ணம்
கொண்டு நின்றால்
துளியாய் சுருகி கடல்
முற்றும் வற்றி வழி விடும்
சண்டமாருதம் சண்டமாருதம் இவனே
இவனே
உண்ட நஞ்சயை கண்ட மாக்கிடும் சிவனே
சிவனே சிவனே
சண்டமாருதம் சண்டமாருதம் இவனே
இவனே
அண்டம் யாவையும் துண்டாம்
ஆக்கிடும் எமனே
சமயம் முதல் எடுப்பான்
சாம பேதத்தை
பொறுமை கொண்டு தவிர்ப்பான்
வாக்கு வாதத்தை
அடுத்து எடுத்து தொடுப்பான்
ஞான தந்ததை
அடித்து நொறுக்கி வெல்வான்
ஏழு கண்டத்தை
தவறு கண்டால் பொங்கும்
ஆழிப் பேரலை
இவன் எதிரிக்கெல்லாம் வெற்றி கானல் நீரலை
தவறு கண்டால் பொங்கும்
ஆழிப் பேரலை இவன்
இவன் எதிரிக்கெல்லாம் வெற்றி கானல் நீரலை
வாழ்வோடு போராடு மாலைகள்
நீ சூடு
வாழ்வோடு போராடு மாலைகள்
நீ சூடு
சண்டமாருதம் சண்டமாருதம் இவனே
இவனே
உண்ட நஞ்சயை கண்ட மாக்கிடும் சிவனே
சிவனே சிவனே
சண்டமாருதம் சண்டமாருதம் இவனே
இவனே
அண்டம் யாவையும் துண்டாம்
ஆக்கிடும் எமனே
தடையாய் மலைகள்
இவன் முன்பு வந்து நின்றால்
உளியாய் உடைத்து இவன் பாதை
சூடி வருவான்
புயலாய் கரையில் இவன் வண்ணம்
கொண்டு நின்றால்
துளியாய் சுருகி கடல்
முற்றும் வற்றி வழி விடும்
சண்டமாருதம் சண்டமாருதம் இவனே
இவனே
உண்ட நஞ்சயை கண்ட மாக்கிடும் சிவனே
சிவனே சிவனே
சண்டமாருதம் சண்டமாருதம் இவனே
இவனே
அண்டம் யாவையும் துண்டாம்
ஆக்கிடும் எமனே