Sangeetham Paada |
---|
சங்கீதம் ஆஆ
ஆ சங்கீதம் பாட
ஞானமுள்ளவர்கள்
வேண்டும் சங்கீதம்
பாட ஞானமுள்ளவர்கள்
வேண்டும் அறைகுறை
விஷயங்கள் அறிந்தவர்
புரிந்தவர் மேடை ஏறலாமோ
சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள்
வேண்டும்
என் முருகனின்
திருவடி தருகிற அருளிது
மேடை ஏறியதும் பாடல்
ஓடி வரும் ராகம் பாவம்
கேளு
நீல குயிலினமும்
சோலை கிளியினமும்
கானம் பாட தினம்
யாரை கேட்கிறது
சங்கீதம் பாட
கேள்வி ஞானம் அது
போதும் நிறைகுடம்
இவன் என புரிந்திடும்
நிலை வரும் போக
போக பாரு
சங்கீதம் பாட
ஞானமுள்ளவர்கள்
வேண்டும்
ஆ ஆஆஆஆ
ஒன்றல்ல நான் பார்த்த
சபை ஊரெல்லாம் என்
கான மழை நீயும் இன்று
கேளு கல்யாணி
உன்னைப்போல்
நான் மேதையில்லை
ஆனாலும் நான்
பேதையில்லை பாடுவதை
பாடு கலைவாணி
பத்து தலைமுறை
கற்று தெரிந்தவள் பாடும்
கீதம் தோற்றிடுமோ
முத்து தமிழ்
இசை முற்றும் அறிந்தவன்
முன்னால் ஏனிந்த தலை
கணமோ
சிறு கிளி
பருந்தென பறக்காது
பருந்துகள்
கிளியென பேசாது
எதற்கு விளக்கம்
உனக்கு நடுக்கம்
புகழும்
பரிசும்
எனக்கே
எனக்கே
சங்கீதம் பாட
ஞானமுள்ளவர்கள்
வேண்டும்
நிறைகுடம்
இவன் என புரிந்திடும்
நிலை வரும் போக
போக பாரு
சங்கீதம் பாட
ஞானமுள்ளவர்கள்
வேண்டும்
அலை கடல் அதன்
ஆழம் அறியாது இறங்கினால்
பின்பு மீள முடியாது இசை
ஒரு பெருங்கடல் போலே
தெரிந்து தான்
இங்கு பாட துவங்கினேன்
துணிந்து தான் இசைகடலில்
இறங்கினேன் நான் ஒரு
மீனவன் போலே
ஸ்வரமும் லயமும்
வலையில் விழுமோ
வீண் ஜாலமும் ஏனோ
இசையின்
வலையில் எவரும்
விழுவார் நீ
கூடத்தான் மானே
என் பாட்டுக்கு
நீ கை தட்டும் அதிசயம்
நடைபெறும் பாரு
அந்தச்செருக்கு
இன்னும் எதற்கு வெற்றி
பதக்கம் இங்கே எனக்கு
ஆ ஆஆ ஆ ஆஆ
ஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ
ஆ ஆஆ ஆ ஆஆ
ஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ
ஆ ஆஆ ஆ ஆஆ
சங்கீதம் பாட
ஞானமுள்ளவர்கள்
வேண்டும்
இதுவரை நடத்திய
பரீட்சையில் ஜெயித்த பின்
இன்னும் என்ன வேண்டும்
சங்கீதம் பாட கேள்வி ஞானம்
இது போதும்
ச ரி க ரி க ப க ப
சங்கீதம்
பா ஆஆ ஆஆ ஆ சங்கீதம்
சங்கீதம்
ஆ ஆஆ ஆஆ
ரப்ப ரப்பா சங்கீதம்
ச சங்கீதம்
தின கிட தின
கிட சங்கீதம்
சங்கீதம்
ச ச னி ச ச னி த ப னி த னி
ப ப ப க ப
சுசுசுசுசுசு
த னி த னி த ப பா
ச ச சச ச
ப தனி தனி ட ப பா
ரப்பா ப ப ரப்பா ப பா
ரி ச சி ச னி ச
ப த னி ச
ஹே ஹே ஹே
க ரி ரி
ஆஹா ஆஆ
ரி ச ச
ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
தனி த ப த ப ப
சங்கீதம் பாட கேள்வி
ஞானம் இது போதும்