Sarasaraani Kalyani |
---|
சரச ராணி கல்யாணி சுக சரச ராணி கல்யாணி
சங்கீத ஞான வாணி மதிவதனி
சரச ராணி கல்யாணி
சங்கீத ஞான வாணி மதிவதனி
சரச ராணி கல்யாணி
புனித ராஜ குல திலகா
தவ புனித ராஜ குல திலகா
பூலோகம் போற்றும் அழகா குண ரசிக
புனித ராஜ குல திலகா
பூலோகம் போற்றும் அழகா குண ரசிக
புனித ராஜ குல திலகா
கனியில் மேவும் ரச இனிமை போலே இந்த
வனிதை வாழ்வில் நீர் அல்லவா
கனியில் மேவும் ரச இனிமை போலே இந்த
வனிதை வாழ்வில் நீர் அல்லவா
நான் எனது வாழ்வில் பெறும் பெருமை யாவும்
உந்தன் மகிமையால் வருவதல்லவா
நான் எனது வாழ்வில் பெறும் பெருமை யாவும்
உந்தன் மகிமையால் வருவதல்லவா
என்னை புகழ்ந்து பேசுவது
தகுமாராஜா
என்னை புகழ்ந்து பேசுவது தகுமா
மனம் மகிழ்ந்து கூறும் மொழி
நிஜமாய்ராணி
மனம் மகிழ்ந்து கூறும் மொழி நிஜமாய்
நிலை மறந்தேன் கண்ணா
உளம் தெரிந்தேன் கண்ணே
நிலை மறந்தேன் கண்ணா
உளம் தெரிந்தேன் கண்ணே
இல்லறமாம் நல்லறம் நாடும்
முறையாலே இணையான
இருவர் : இருவரால் வளரும் நேசம் அதில்
ஏற்படும் சந்தோஷம் விசேஷம்
இருவரால் வளரும் நேசம்