Saregama Pathaneesa |
---|
ச ரி க ம ப
த நீ ச மேகம் போலே
என் மனச ச நீ த ப ம
க ரி ச உன்னாலே நான்
ஆனேன் புதுசா
என்னுள்ளே
தினம் பேசிக்கொண்டே
வாழ்ந்தேனே உன்னை
காணும் முன்னே உன்னாலே
எந்தன் சொற்கள் எல்லாம்
காற்றோடு கேட்டேன்
பெண்ணே
நீயும் நானுமடி
கனவும் விழியுமென
நீயும் நானுமடி பயணத்தில்
கை கோர்த்துக்கொண்டே
நீயும் நானுமடி
கனவும் விழியுமென ஆஆ
நீயும் நானுமடி பயணத்தில்
கை கோர்த்துக்கொண்டே
ஆஹா ஆஆ
ஆஆ ச ரி க ம ப த நீ ச
என்னுள் நீதான் பரவச
ச நீ த ப ம க ரி ச என்
ரத்தம் எல்லாம் விருசா
ரேகேயில்
பாட்டு போட்டதாரு
டுலிப்ஸை வீட்டில்
நட்டதாரு காமெபிளாஜ்
என்னில் ஆனதாரு நீ
என்னில் நான் உன்னிலே
நீயும் நானுமடா
கனவும் விழியுமென
நீயும் நானுமடா பயணத்தில்
கை கோர்த்துக்கொண்டே
நீயும் நானுமடா
கனவும் விழியுமென
நீயும் நானுமடா பயணத்தில்
கை கோர்த்துக்கொண்டே
கோல்டு ஸ்டோன்
மேல ஐஸ் கிரீம் போல
நெஞ்சை கொத்தி போறா
சாகோ சிப்பா உன்
வார்த்தைங்க நீ தூவி
போற
வானம் போல
பேசும் பெண்ணே வாழ்க்கை
வாட்ஸ் அப் இல்ல பேச்சை
கேட்டு என் கண் ரெண்டும்
ப்ளூ டிக்கா மாற
இறுக்கம் இரண்டு
நாள் குழைவு இரண்டு
நாள் நடுவில் இரண்டு
நாள் ஒரு நாள் விடுமுறை
தயக்கம் ஒரு
தினம் மயக்கம் மறு
தினம் உரசல் சில
தினம் நெருக்கம்
தினம் தினம்
நீயும் நானுமடா
கனவும் விழியுமென
நீயும் நானுமடா பயணத்தில்
கை கோர்த்துக்கொண்டே
நீயும் நானுமடி
கனவும் விழியுமென ஓ
நீயும் நானுமடி பயணத்தில்
கை கோர்த்துக்கொண்டே
ஆண் & நீயும்
நானுமடி நீயும் நானுமடி
கனவும் விழியுமென
கனவும் விழியுமென
நீயும் நானுமடி நீயும்
நானுமடி பயணத்தில்
கை கோர்த்துக்கொண்டே
ஆஹா
ஆஆ ஆ ஆ