Singaaraa Vaa Vaa |
---|
பழம் பாலை காய்ச்சி வச்சி
பத்து நாளு ஆயிடுச்சி அய்யோ
எனக்குக் கல்யாண நேரம் வந்து
காத்திருந்து போயிடுச்சுஹிஹிஹிஹி
சிங்காரா வா வா
திருச்செந்தூரா வேலா
இந்த ஜெகத்தை மயக்கும்
முகத்தைப் படைத்த
சிங்காரா வா வா
சிங்காரா வா வா
திருச்செந்தூரா வேலா
இந்த ஜெகத்தை மயக்கும்
முகத்தைப் படைத்த
சிங்காரா வா வா
தூங்காமல் காத்திருக்கேன்
தோகைமயில் வாகனனேஏஏஏஏ
தூங்காமல் காத்திருக்கேன்
தோகைமயில் வாகனனே
என் தோழி கூட உன்னைப் பார்க்க
துடிக்கிறாளே மோகனனே
மோகனனேஏஏ
சிங்காராசிங்காரா வா வா
திருச்செந்தூரா வேலா
இந்த ஜெகத்தை மயக்கும்
முகத்தைப் படைத்த
சிங்காரா வா வா
அதோ வரான்டி பழனி
ஆறுமுகன்தான்டி
அதோ வரான்டி
அதோ வரான்டி பழனி
ஆறுமுகன்தான்டி
அதோ வரான்டி
ஆடு மயில் ஏறிகிட்டு
காடு மலையைத் தான்டிகிட்டு
அதோ வரான்டி பழனி
ஆறுமுகன்தான்டி
அதோ வரான்டி
ஆதியிலே தினைப்புனத்தில்
ஆயலோட்டும் வேளையிலேஏஏஏஏ
சோ சோ
ஆதியிலே தினைப்புனத்தில்
ஆயலோட்டும் வேளையிலே
ஆசை கொண்டு வேடனைப் போல்
வேஷம் போட்ட வேல் முருகன்
அதோ வரான்டி பழனி
ஆறுமுகன்தான்டி
அதோ வரான்டி
ம்அவரு எங்கே வரப் போறாரு
பின்னே எங்கே போயிருப்பாரு
அவர் தெய்வயானை வீட்டுக்குப் போயிருப்பாரு
ஆங்
ஆகா உனக்கென்ன ஆணவமடி
ஆகா உனக்கென்ன ஆணவமடி டி டி
ஆகா உனக்கென்ன ஆணவமடி டி டி டி
ஆகா உனக்கென்ன ஆணவமடி
தெய்வயானையைப் பற்றி
இம்மானிடம் சொல்லவே
ஆகா உனக்கென்ன ஆணவமடி
போகாத இடத்திற்கு
போனாலின்றே இங்கே
போகாத இடத்திற்கு
போனாலின்றே இங்கே
பொல்லாங்கு சொல்லாதே
புரியாமல் உளராதே
ஆகா உனக்கென்ன ஆணவமடி
வள்ளி நாயகரே வந்தனமய்யா
வள்ளி நாயகரே வந்தனமய்யா
வள்ளி நாயகரே வந்தனமய்யா நாயகரே
கள்ளி தெய்வயானையைக் காணவே சென்றீரென்று
கள்ளி தெய்வயானையைக் காணவே சென்றீரென்று
சொல்லியே என்னை இவள் சோதனை செய்துவிட்டாள்
சொல்லியே என்னை இவள் சோதனை செய்துவிட்டாள்
வள்ளி நாயகரே வந்தனமய்யா
வள்ளி நாயகரேநாயகரே