Sirithalum Neeyum Ondru |
---|
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
சிரித்தாலும் நீயும் ஒன்று நானும் ஒன்று
அழுதாலும் நெஞ்சம் ஒன்று கண்ணும் ஒன்று
நட்புக்காக வாழும் பேரு
நம்மை போலே மண்ணில் யாரு
மூவரும் போவது ஓர் வழிதானென
சொல்லு சொல்லு
வாழ்விலும் தாழ்விலும் நாமினி
ஒன்றென நில்லு நில்லு
சிரித்தாலும் நீயும் ஒன்று நானும் ஒன்று
அழுதாலும் நெஞ்சம் ஒன்று கண்ணும் ஒன்று
நட்புக்காக வாழும் பேரு
நம்மை போலே மண்ணில் யாரு
கேட்டா மொளைக்குது மீசை
அதுபோல் தான் இங்கு ஆசை
தானா வளருது தோழா
வழிச்சா வழிக்காட்டும் போடா
கட்டுகள் காவலை கடக்கலாம்
சிட்டுகள் போல் எங்கும் பறக்கலாம்
வாலும்தான் இல்லை நூலும்தான் இல்ல
பட்டம் போல் நம்ம வாழ்க்கைதான் ஹேய்
சிரித்தாலும் நீயும் ஒன்று நானும் ஒன்று
அழுதாலும் நெஞ்சம் ஒன்று கண்ணும் ஒன்று
நட்புக்காக வாழும் பேரு
நம்மை போலே மண்ணில் யாரு
மூவரும் போவது ஓர் வழிதானென
சொல்லு சொல்லு
வாழ்விலும் தாழ்விலும் நாமினி
ஒன்றென நில்லு நில்லு
சிரித்தாலும் நீயும் ஒன்று நானும் ஒன்று
அழுதாலும் நெஞ்சம் ஒன்று கண்ணும் ஒன்று
நட்புக்காக வாழும் பேரு
நம்மை போலே மண்ணில் யாரு
ஊருக்கு ஊரொரு வானம்
உலகத்தில் உண்டா பாரு
ஆளுக்கு ஆளொரு எண்ணம்
நமக்குள் இருக்க கூறு
எந்தெந்த நாளிலும் இங்குதான்
எல்லாமே மொவரின் பங்குதான்
வாழத்தான் வந்தோம் வாழத்தான் போறோம்
நேரந்தான் வந்து சேரத்தான்
ஓஹோ ஹோ ஹே ஹே ஹேய்
சிரித்தாலும் நீயும் ஒன்று நானும் ஒன்று
அழுதாலும் நெஞ்சம் ஒன்று கண்ணும் ஒன்று
நட்புக்காக வாழும் பேரு
நம்மை போலே மண்ணில் யாரு
மூவரும் போவது ஓர் வழிதானென
சொல்லு சொல்லு
வாழ்விலும் தாழ்விலும் நாமினி
ஒன்றென நில்லு நில்லு
லாலாலலலலலலாலா