Sivayanama

Sivayanama Song Lyrics In English


ஓம்ம்ம்ம்ம்ம்ம்

சிவயனம
யனமசிவ
மசிவயன
வயனமசி
நமசிவய

சிவயனம
யனமசிவ
மசிவயன
வயனமசி
நமசிவய

வாள் கொண்டு சாயாத
தலை எங்கள் தலை எங்கள்
யாழ் கண்டு சாயும் சிவஷங்கரா
வேல் கண்டு சாயாத
படை எங்கள் படை எங்கள்
யாழ் கண்டு சாயும் சிவஷங்கரா

சிவயனம
யனமசிவ
மசிவயன
வயனமசி
நமசிவய

குழப்பு வழி அண்ண
கவிடு படு பத்தல்
விளக்கு அழல் உறவின்
விசிவுறு பச்சை ஈயா இலஞ்சூழ் செய்யோல்
அவ்வயிற்று
ஐதுமயரொழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
அனைவாழ் அளவன் கண் கண்டு
அனைவாழ் அளவன் கண் கண்டு

மகரபெரி கிசகசிறி
சகொட சென் கோட்டி வில் வகை இதாழ்

யாழ் கண்டு நாம் இங்கு
நாள் கண்டு தோல் கண்டு
வாழ்கின்ற வழி சொன்னோம் சிவஷங்கரா
உள் கண்டு வெளி கண்டு
உள்ளுக்கும் முள்ள கண்டு
உணர்கின்ற மொழி சொன்னோம் சிவஷங்கரா

மகரபெரி கிசகசிறி
சகொட சென் கோட்டி வில் வகை இதாழ்


துளைவாய் தூந்த
துறப்பு அமை யானி
என்னால் திங்கள் வடிவிற்று ஆகி
அந்நாள் இல்லா அமைவரு வருவாய்
பாம்பு அனந்தன்ன
ஓங்கு இரு மறுப்பின்
மாயோன் முன்கை ஆய்தொடி கடுக்கும்
கண்கூடு இருக்கை
தின் பிணி திவ்வின்
ஐந்திணை அருசி அவியல் அண்ண
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்

மேல் அந்து போனாலும்
தோல் வெந்து போனாலும்
சூழ் கொண்டு வருவோமே சிவஷங்கரா
நாள் வந்த பின் அந்த
நாள் வந்த பின் எங்கள்
யாழ் கொண்டு வருவோமே சிவஷங்கரா

கேள்வியின் போகியே நீள் வீசி தொடையால்
மனம் கமழ் மாதரை மன்னி அண்ண
அணங்கு மெய் நின்ற அமைவரு
காட்சி ஆறு அலை கள்வர் படை விட
அருளின் மறுதலை பெயர்க்கும் மருவு
இன்பாலைஈஇன்பாலைஈ

மகரபெரி கிசகசிறி
சகொட சென் கோட்டி வில் வகை இதாழ்

தீ என்று சொன்னாலும்
தீபம் என்று சொன்னாலும்
தீ என்பது ஒன்றுதான் சிவஷங்கரா
நீ என்று சொன்னாலும்
நான் என்று சொன்னாலும்
நம் சக்தி ஒன்றுதான் சிவஷங்கரா

சிவயனம
யனமசிவ
மசிவயன
வயனமசி
நமசிவய

சிவயனம
யனமசிவ
மசிவயன
வயனமசி
நமசிவய