Sollaal Adicha |
---|
சொல்லால்
அடிச்ச சுந்தரி மனம்
சுட்டு விட்ட கோலம்
என்னடி சொல்லால்
அடிச்ச சுந்தரி மனம்
சுட்டு விட்ட கோலம்
என்னடி
பட்ட காயத்துக்கு
மருந்து என்னடி என்
தாய்ய தந்த தாயும் நீயடி
என்ன தான் சொல்ல
ஒன்னும் கூட இல்ல
மன்னவன் நெஞ்சிலே
மூச்சடைச்சதென்ன