Soru Manakkum |
---|
வெற்றி வேந்தர்
வாழ்க
சோழ மண்டல அதிபதி
வாழ்க
கன்னி தமிழ் காவலன்
வாழ்க
மாமன்னர் குலோத்துங்க சோழர்
வாழ்க
சோறு மணக்கும் சோ நாடா
சோழி மணக்க புகழ் மணக்கப்
பொன்னியனும்
ஆறு மணக்கும் புனல் நாடா
ஆட்சி மணக்க அருள் மணக்கும்
ஈழமதில்
சீறி மணக்கும் குலோத்துங்கா
வெற்றி மணக்க வீரம் மணக்க
புவனியெல்லாம்
பேரரு மணக்க பிறந்தாய் நீ
பேரறிஞர் போற்றி மணக்க
வாழியவே வாழியவே
வெல்க நின் போற்றம் மன்னாஆ
விரை கமழ் ஆத்தி மாலை நல்கிடும் மனமே
இந்த நானிலம் வீச அந்நாள்
சொல்லிலே வேந்தனாகி
ஊழ்ந்து உனக்கு உண்மை கூறும்
மல்லினக்கு அஞ்சா கூத்தன்
மன மகிழ் ஆகியாலேஆகியாலேஏ
வரும் பகைவர் படை கண்டு
மார் தட்டிக் களம் புகும்
மக்களைப் பெற்றோர் வாழ்கஆஆஆ
மணம் கொண்ட துணைவர்க்கு
விடை தந்து வேல் தந்த
மறக் குலப் பெண்கள் வாழ்க
உரங்கொண்டு போராடி
உதிரத்தில் நீராடி
அறம் காத்த உள்ளம் வாழ்கஆஅ
திறமான புகழ் கொண்ட
திடமான தோள்களும்
செயல் வீரர் மரபும் வாழ்க
ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ