Tajmahal Kaathale |
---|
இருவர் : ஆஅஹ்ஆஅஹ்(4)
தாஜ்மஹால் காதலே
தாஜ்மஹால் காதலே
எங்களோடு வாழலாம் வா வா
காதல் சொல்ல பூமியில்
காத்திருக்கும் பூக்களே
வாசனைகள் வீசலாம் வா வா
வானில் மீன்கள் ஏன்
யெஹ் யெஹ்
வாய் திறக்குது
யெஹ் யெஹ்
வானில் மீன்கள் ஏன்
வாய் திறக்குது
பூமி பெண்ணிடம்
முத்தம் கேட்குது
ஐய்யய்யோ என் நெஞ்சம்
பறந்து பறந்து பறந்து
போகுதே
வா வா(4)
தாஜ்மஹால் காதலே
தாஜ்மஹால் காதலே
எங்களோடு வாழலாம் வா வா
போடு
காதல் சொல்ல பூமியில்
காத்திருக்கும் பூக்களே
வாசனைகள் வீசலாம் வா வா
உன் முகத்த காட்டி காட்டி
உன் சுகத்த ஊட்டி ஊட்டி
தூக்கி என்ன வளர்த்தடி காதல்
காட்டு வெள்ளம் போல என்ன
கை பிடித்து கூட்டி கொண்டு
உன்னிடத்துள் சேர்த்ததே என் காதல்
யாரும் இல்ல என்று எண்ணி
வாழ்ந்திருந்த எந்தன் நெஞ்சில்
உன் நினைவில் ஆடுதடி ஊஞ்சல்
பூமி எங்கும் பூவிருக்கும்
நீ கொடுக்கும் பூக்களுக்கு
ஏங்கி ஏங்கி வளர்ந்ததே என் கூந்தல்
காதல் என்பது
தாய்மை அல்லவா
காதல் என்பது தாய்மை அல்லவா
நாம ரெண்டு பேருமே
குழந்தை அல்லவா
தூங்காதே
தாலாட்டில் இரவு பகலை
திறந்து பார்க்கவா
வா வா(4)
ஆ தாஜ்மஹால் காதலே
தாஜ்மஹால் காதலே
எங்களோடு வாழலாம் வா வா
குஅக் குஅக் குஅக்
குஅக் குஅக் குஅக்
குஅக்குஅக்
குஅக் குஅக் குஅக் குஅக்
குஅக் குஅக் குஅக்
தானியத்தை தேடுகின்ற
வேன் புறாவை போல நெஞ்சில்
சுத்தி சுத்து வந்ததடா உன்னால்
ஆடு மேய்க்கும் சிறுவன் போல
ஆசைகள ஒட்டி கொண்டு எந்தன் நெஞ்சும்
வந்தது உன் பின்னால்
தென்றலோடு ஓடி வந்து
மூச்சுக்குள்ளே நீ கலக்க
எனென்னவோ செய்கிறாய் என்னை
வான வில்லின் சேலை கட்டி
ஊசி மின்னல் சாரல் கொட்டி
மூடி வைக்க சொல்கிறதே கண்ணை
கண்ணை பூட்டினாள்
காட்சி காட்டுவேன்
கண்ணை பூட்டினாள்
காட்சி காட்டுவேன்
வெட்கம் காட்டினால் கையை நீட்டுவேன்
உன்னாலே என் மேன்மை
கனிந்து கனிந்து சிவந்து போனதே
வா வா(4)
தாஜ்மஹால் காதலே
தாஜ்மஹால் காதலே
எங்களோடு வாழலாம் வா வா
காதல் சொல்ல பூமியில்
காத்திருக்கும் பூக்களே
வாசனைகள் வீசலாம் வா வா
வானில் மீன்கள் ஏன்
வாய் திறக்குது
வானில் மீன்கள் ஏன்
வாய் திறக்குது
பூமி பெண்ணிடம்
முத்தம் கேட்குது
ஐய்யய்யோ என் நெஞ்சம்
பறந்து பறந்து பறந்து
போகுதே
வா வா(4)