Thaene Thaene Sendhaene |
---|
உயிரே ( உயிரே )
உன் பார்வையால்
இந் நேரம் நெஞ்சோரம்
வைத்தாயே தீயே
உயிரே ( உயிரே )
கண்ணோரமாய் தீராத
கார் காலம் தந்தாயே
நீயே
விழியே ( விழியே )
கண்ணீரிலே மூழ்காதே
மூழ்காதே நீ ஓடம் போலே
( ஓடம் போலே )
கவிதை என்
காதலே வீசாதே வீசாதே
நீ காலின் கீழே
தேனே தேனே
செந்தேனே நான்
நொந்தேனே மனம்
நோகுதே மானே மானே
பொன் மானே நான்
வெந்தேனே உயிர் போகுதே
நினைவே ( நினைவே )
நீ தானடி நீங்காதே நீங்காதே
வா நீயே நீயே
கனவே ( கனவே )
நீ தானடி நீ இன்றி நான்
போகும் பாதை தீயே
மனமே ( மனமே )
என்னானதோ வாடாதே
வாடாதே கண்ணீரும்
ஏனோ
உலகே ( உலகே )
பொய் ஆனதோ சேராதோ
சேராதோ மெய் காதல்
தானோ
தேனே தேனே
செந்தேனே நான்
நொந்தேனே மனம்
நோகுதே மானே மானே
பொன் மானே நான்
வெந்தேனே உயிர் போகுதே
ஓ ஓஓஹோ
ஓஓ ஹோ ஓஓ ஓஓ
ஹோ
{ தேனே தேனே
செந்தேனே நான்
நொந்தேனே மனம்
நோகுதே மானே மானே
பொன் மானே நான்
வெந்தேனே உயிர்
போகுதே } (2)