Thalaattum Poongatru |
---|
ஆஅஆஅஆஅஆஆஹ்ஆஅஆஅஆஅஆஆஹ்
தாலாட்டும் பூங்காற்று நானல்லவாநீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவாவருவாயோவாராயோஓ நெஞ்சமே ஓ நெஞ்சமேஎன் நெஞ்சமே உன் தஞ்சமே
தாலாட்டும் பூங்காற்று நானல்லவாநீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
நள்ளிரவில் நான் கண் விழிக்கஉன் நினைவில் என் மெய் சிலிர்க்கபஞ்சணையில் நீ முள் விரித்தாய்பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாககாணும் கோலங்கள் யாவும் நீயாகவாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்
தாலாட்டும் பூங்காற்று நானல்லவாநீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
எப்பொழுதும் உன் சொப்பனங்கள்முப்பொழுதும் உன் கற்பனைகள்சிந்தனையில் நம் சங்கமங்கள்ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா
தாலாட்டும் பூங்காற்று நானல்லவாநீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவாவருவாயோவாராயோஓ நெஞ்சமே ஓ நெஞ்சமேஎன் நெஞ்சமே உன் தஞ்சமே
தாலாட்டும் பூங்காற்று நானல்லவாநீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா