Thanimaiyile Inimaikaana

Thanimaiyile Inimaikaana Song Lyrics In English


தனிமையிலே
தனிமையிலே

இனிமை
காண முடியுமா

தனிமையிலே
இனிமை காண முடியுமா

நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா

தனிமையிலே
தனிமையிலே தனிமையிலே
இனிமை காண முடியுமா

நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா

தனிமையிலே
இனிமை காண முடியுமா

துணை இல்லாத
வாழ்வினிலே சுகம்
வருமா

அதை சொல்லி
சொல்லி திரிவதனால்
துணை வருமா

மனமிருந்தால்
வழியில்லாமல் போகுமா

வெறும்
மந்திரத்தால்
மாங்காய் விழுந்திடுமா

தனிமையிலே
தனிமையிலே இனிமை
காண முடியுமா

நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா

தனிமையிலே
இனிமை காண முடியுமா


மலரிருந்தால்
மனம் இருக்கும் தனிமை
இல்லை சென் கனியிருந்தால்
சுவை இருக்கும் தனிமை
இல்லை

கடல் இருந்தால்
அலை இருக்கும் தனிமை
இல்லை

நாம் காணும்
உலகில் ஏதும் தனிமை
இல்லை

தனிமையிலே
தனிமையிலே இனிமை
காண முடியுமா

நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா

தனிமையிலே
இனிமை காண முடியுமா

பனி மலையில்
தவமிருக்கும் மாமுனியும்
கொடி படையுடனே பவனி
வரும் காவலனும்

கவிதையிலே
நிலை மறக்கும்
பாவலனும்

இந்த அவனியெல்லாம்
போற்றும் ஆண்டவன் ஆயினும்

தனிமையிலே
தனிமையிலே இனிமை
காண முடியுமா

நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா

தனிமையிலே
இனிமை காண முடியுமா