Thannai Thaane |
---|
தன்னை தானே
நமக்காக தந்தானே
மண்ணை காக்க
ஒளியாக வந்தானே
தன்னை தானே
நமக்காக தந்தானே
மண்ணை காக்க
ஒளியாக வந்தானே
மாட்டு தொலுவ கூட்டில் பிறந்த
தெய்வ தூதனாம்
ஆட்டு மந்தையை ஓட்டி செல்லும்
நல்ல ஆயனா
காட்டு வழியில் பாதை காட்டும்
கண்ணின் மைந்தனே
பாட்டு பாடி ஆட்டம் ஆடி
ஆர்பரிப்போமே
தன்னை தானே
தந்தானை துதிப்போம்
தந்தானை துதிப்போமே
தந்தானை துதிப்போமே
மண்ணை காக்க
வந்தானை ஜெபிப்போம்
வந்தானை ஜெபிப்போமே
வந்தானை ஜெபிப்போமே
சீரி பாயும் பேரலையை
பொங்கி எழுந்து நீ
மாற்றம் தந்த மைந்தருக்கு
சொல்லு கோத்திரம்
ஊற்றேடுத்த ஆத்மாவின்
சாட்சியாக நீ
உள்ளிருந்து உரக்க
சொல்லு உயிரின் தோத்திரம்
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா
நாதியற்ற நாதியரே எல்லாம்
சொல்லி கொல்ல சொந்தம் ஒரே தேவன்
நீதியற்ற பாவிகளின் வாழ்வை
மீட்க்க வந்த பரமபிதா யேசு
ஆமேன் ஆமேன் ஆமேன்
ஆமேன் சொல்வோம் சொல்வோம்
ஓஒஓஒஓஒ