Thavam Purindhen |
---|
இசை அமைப்பாளர் : ஆர் சுதர்சனம்
இறைவா இறைவா இறைவா ஆ ஆ
தவம் புரிந்தேன் நான் இருக்க
வரம் தரவே நீ இருக்க
ஏன் இந்த மயக்கம் ஏன் இந்த தயக்கம்
ஏழைக்கருள் தரவே
தவம் புரிந்தேன் நான் இருக்க
வரம் தரவே நீ இருக்க
ஏன் இந்த மயக்கம் ஏன் இந்த தயக்கம்
ஏழைக்கருள் தரவே
இதயத்தை அன்பால் அலங்கரித்து
இரு விழி வாசல் திறந்து வைத்தே
இதயத்தை அன்பால் அலங்கரித்து
இரு விழி வாசல் திறந்து வைத்தே
இறைவா உனக்கு அழைப்பு விட்டேன்
இறைவா உனக்கு அழைப்பு விட்டேன்
இன்றே வந்தாய் பிழைத்து விட்டேன்
இன்றே வந்தாய் பிழைத்து விட்டேன்
குங்குமத்தில் நிறம் எடுத்து
கோடி நிலா ஒளி எடுத்து
குங்குமத்தில் நிறம் எடுத்து
கோடி நிலா ஒளி எடுத்து
காத்திருந்தேன் காத்திருந்தேன்
கடவுளை பார்த்திருந்தேன்
தவம் புரிந்தேன் நான் இருக்க
வரம் தரவே நீ இருக்க
ஏன் இந்த மயக்கம் ஏன் இந்த தயக்கம்
ஏழைக்கருள் தரவே
கருணை உள்ள உந்தன்
உள்ளம் கனியவில்லையா
கண்ணீரின் பெருமை இன்னும் புரியவில்லையா
உன்னடியை நான் வணங்க உரிமை இல்லையா
நான் உயிர் வாழும் காரணமே
தெரியவில்லையா தெரியவில்லையா