Sing the song feel the long
தவமான தவம் இருந்துதாளாம நான் சுமந்த முக்கனியேநவமான மாமணியேநான் படைச்ச கண்மணியேஎன் துரையே பழஞ்சேலையிலே ஈடு கட்டசெல்வமகன் தூங்கிறலாம்அதிகாலையிலே கண் முழிச்சுவெளையாடப் போயிரலாம்ஆராரோ ஆரிராரோஆரிராரோ ஆரிராரோ