Thavamaa Thavamirunthu

Thavamaa Thavamirunthu Song Lyrics In English


தவமான தவம் இருந்து
தாளாம நான் சுமந்த முக்கனியே
நவமான மாமணியே
நான் படைச்ச கண்மணியே
என் துரையே

பழஞ்சேலையிலே ஈடு கட்ட
செல்வமகன் தூங்கிறலாம்
அதிகாலையிலே கண் முழிச்சு
வெளையாடப் போயிரலாம்
ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ