Theendum Dhooram |
---|
தீண்டும் தூரம் தாண்டி போனாய்
நான் அழுகிறேன் நீ சிரிக்கிறாய்
வேறு வானம் சூடி கொண்டாய்
என் மருவமே ஏன் கலைகிறாய்
உன் ஞாபகம் என்னை தீயிட
உனக்காய் நான் ஏங்கினேன்
வலிக்காமலே என்னை கொல்கிறாய்
என் சிறகை எரிக்கிறாய்
தீண்டும் தூரம் தாண்டி போனாய்
நான் அழுகிறேன் நீ சிரிக்கிறாய்
ஆஆஆ
போதை போல் தோன்றும்
நாம் வாழ்ந்த காலங்கள்
கண்ணீரில் பார்த்தேன் அவை யாவும் மாயங்கள்
நீர் இல்லா தோட்டம் வெறும் முட்கள் தானடி
நீ இல்லா வாழ்வில் ஆண் விதவை நானடி
ஆறாத ரணமாய் என் காலை மாறுதே
தீக்குள்ளே நிலவாய் என் இரவும் நீளுதே
நீ இன்று வேண்டும்
உன் காதல் ஒன்றே போதும்
வலித்தாலும் இன்பம் நீயடி
தீண்டும் தூரம் தாண்டி போனாய்
நான் அழுகிறேன் நீ சிரிக்கிறாய்
வேறு வானம் சூடி கொண்டாய்
என் மருவமே ஏன் கலைகிறாய்
உன் ஞாபகம் என்னை தீயிட
உனக்காய் நான் ஏங்கினேன்
வலிக்காமலே என்னை கொல்கிறாய்
என் சிறகை எரிக்கிறாய்
ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஓ ஹோ ஓஒ
ஹோ ஹூ ஓ ஹோ ஓஒ