Theera Nadhi |
---|
தீரா நதியும்
எந்தன் வழி மாறி
போவதா
போ போ
போடி தனிமை
தீவில் நான் வாழ்வதா
எங்கே
போவாய் நெஞ்சம்
அறியாதா வானம்
போலே கண்கள்
தொடராதா
விடிந்தவுடன்
விண்மீன் கண்ணில்
தெரியுமா முழுமதியும்
இரவில் ஓடி ஒளியுமா
ஓஹோ
ஓஹோ ஓஹோ
தீ சுடரே தகியாய்
தகித்தேன் உன் ஓர் பார்வை
அது தீ போர்வை இந்த
போராட்டம் பேரின்பமே
சுகமாய் சுடுகின்றதே
நீ ஓடு ஓடுவாய்
பெண்ணே என் காதல்
விரட்டிடும் கண்ணே
என் கட்டு மீறும் காலம்
என்னை தேடி
தேடிவா என்றாய் என்
தேகம் கொதிக்குது
பெண்ணே உன் மேனி
தீண்டும் நேரம்
நீ அளந்தாலும்
தீராது வானம் அது
போலே எந்தன் மோகம்
உன் நெஞ்சில்
அடங்குவேன் பெண்ணே
என் காலம் முழுவதும்
கண்ணே அது தானே
எந்தன் தாகம் அது தானே
எந்தன் தாகம் கனிகிறதே
தணிகிறதே