Then Sumandha |
---|
தேன் சுமந்த முல்லைதானா
ம்ம்ம்ம்
வானவில்லின் பிள்ளைதானா
ம்ம்ம்ம்
வண்ண வண்ண வைரம் எல்லாம்
கண்ணில் கொண்டு வைத்தாளே
கண்கள் என்னும் அம்பைக் கொண்டு
நெஞ்சில் இன்று தைத்தாளே
தேன் சுமந்த முல்லைதானா
ம்ம்ம்ம்
வானவில்லின் பிள்ளைதானா
ம்ம்ம்ம்
ஆஅஆஅஆஆஅஆஅஆ
ஆஅஆஅஆஆஅஆஅஆ
ஆஅஆஅஆஆஅஆஅஆ (இணைந்து)
பூக்கள் மொத்தமாய் வீழ்ந்ததால்
பூமியும் நொந்தது
பாவை பாதமே பட்டதால் ஆறுதல் கண்டது
தீண்ட வந்த தென்றல் இன்று
தாண்டவில்லை பெண்ணைக்கண்டு
தீண்ட வந்த தென்றல் இன்று
தாண்டவில்லை பெண்ணைக்கண்டு
அந்த சொர்க்கம் பெண்ணின் கண்ணில்
வாழ வந்தது
இந்த பெண்மை என்னை மட்டும் ஆள வந்தது
தப்பி செல்ல எண்ணம் ஏது
தேன் சுமந்த முல்லைதானா
ம்ம்ம்ம்
வானவில்லின் பிள்ளைதானா
ம்ம்ம்ம்
வண்ண வண்ண வைரம் எல்லாம்
கண்ணில் கொண்டு வைத்தாளே
கண்கள் என்னும் அம்பைக் கொண்டு
நெஞ்சில் இன்று தைத்தாளே
தேன் சுமந்த முல்லைதானா
ம்ம்ம்ம்
வானவில்லின் பிள்ளைதானா
ம்ம்ம்ம்
ஆஅஆஅஆஆஅஆஅஆ
ஆஅஆஅஆஆஅஆஅஆ
ஆஅஆஅஆஆஅஆஅஆ (இணைந்து)
உந்தன் கண்களில் சூரியன் சந்திரன் உள்ளது
அந்த கண்களை மூடினால் என்னதான் செய்வது
கூந்தல் என்னும் கூரைக்குள்ளே
சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே
கூந்தல் என்னும் கூரைக்குள்ளே
சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே
காதல் என்னும் கங்கை என்றும்
பற்ற கூடுமாஅஆஅ
நம்மை விட்டு பூமி இங்கே சுற்றக்கூடுமாஅஆஅ
முத்தம் என்ன ஒன்றேதானா
தேன் சுமந்த முல்லைதானா
ம்ம்ம்ம்
வானவில்லின் பிள்ளைதானா
ம்ம்ம்ம்
வண்ண வண்ண வைரம் எல்லாம்
கண்ணில் கொண்டு வைத்தாளே
கண்கள் என்னும் அம்பைக் கொண்டு
நெஞ்சில் இன்று தைத்தாளே
தேன் சுமந்த முல்லைதானா
ம்ம்ம்ம்
வானவில்லின் பிள்ளைதானா
ம்ம்ம்ம்