Thiruvasagam |
---|
சப்தபரனா சக்ராபோர்ட்டி
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்(4)
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சொதி மலர்ந்த மலர் சுடரே
தேசனே தேன் ஆற் அமுதே சிவ புரானே
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சொதி மலர்ந்த மலர் சுடரே
தேசனே தேன் ஆற் அமுதே சிவ புரானே
ஆண் மற்றும்
பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட
பெறாது நின்ற பெரும் கருணை பேராறே
ஆறா அமுதே அளவில்லா பெம்மானே
பெறாது நின்ற பெரும் கருணை பேராறே
ஆறா அமுதே அளவில்லா பெம்மானே
ஆண் மற்றும்
ஒராதார் உள்ளத்து ஒலிக்கும் ஒலியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமே துன்பமும் இல்லானே உள்ளானே
இன்பமே துன்பமும் இல்லானே உள்ளானே
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்(4)