Thondru Thottu Indru Varai

Thondru Thottu Indru Varai Song Lyrics In English


தொன்றுதொட்டு இன்று வரை
ஏழை என்னும் ஜென்மத்துக்கு
துன்பம் ஐயாஆ
இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம்
வன்மம் கொண்டே துன்பம் தந்தால்
தொல்லை ஐயாஆ

ஏழை படும் பாடு
அது சொல்லி முடியாது
பொழுதே இருள் ஆனால்
இனி இங்கே விடிவேது

தொன்றுதொட்டு இன்று வரை
ஏழை என்னும் ஜென்மத்துக்கு
துன்பம் ஐயாஆ
இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம்
வன்மம் கொண்டே துன்பம் தந்தால்
தொல்லை ஐயா
தொல்லை ஐயா



வாழ்க்கை கதை தானே
இங்கு மேடை கூத்து ஆச்சு
அந்த கதையின் நல்ல முடிவு
ஏழை வாழ்வில் வராமா போச்சு


கூத்து கதையெல்லாம் வெறும்
சோத்துக்காக தானா
நேத்து வந்த காட்சி
என் நெஞ்சில் பாரம் தானா

கதைகளை போல
நலம் வந்து சேர
வருமா ஒரு அவதாரம்
தீமையும் ஒளிந்து
நன்மையையும் சேர
நடந்திடும் சம்ஹாரம்

நீயொரு அவதாரம்
நடத்திடு சம்ஹாரம்
நீயொரு அவதாரம்
நடத்திடு சம்ஹாரம்