Thondru Thottu Indru Varai |
---|
தொன்றுதொட்டு இன்று வரை
ஏழை என்னும் ஜென்மத்துக்கு
துன்பம் ஐயாஆ
இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம்
வன்மம் கொண்டே துன்பம் தந்தால்
தொல்லை ஐயாஆ
ஏழை படும் பாடு
அது சொல்லி முடியாது
பொழுதே இருள் ஆனால்
இனி இங்கே விடிவேது
தொன்றுதொட்டு இன்று வரை
ஏழை என்னும் ஜென்மத்துக்கு
துன்பம் ஐயாஆ
இன்பம் என்றும் ஏழைக்கெல்லாம்
வன்மம் கொண்டே துன்பம் தந்தால்
தொல்லை ஐயா
தொல்லை ஐயா
வாழ்க்கை கதை தானே
இங்கு மேடை கூத்து ஆச்சு
அந்த கதையின் நல்ல முடிவு
ஏழை வாழ்வில் வராமா போச்சு
கூத்து கதையெல்லாம் வெறும்
சோத்துக்காக தானா
நேத்து வந்த காட்சி
என் நெஞ்சில் பாரம் தானா
கதைகளை போல
நலம் வந்து சேர
வருமா ஒரு அவதாரம்
தீமையும் ஒளிந்து
நன்மையையும் சேர
நடந்திடும் சம்ஹாரம்
நீயொரு அவதாரம்
நடத்திடு சம்ஹாரம்
நீயொரு அவதாரம்
நடத்திடு சம்ஹாரம்