Thotta Poweru Da |
---|
சம்பா சம்பாலே
சும்பலே சம்பா சம்பாலே
சம்பா சம்பாலே சும்பலே
சம்பல சும்பாலே
சம்பா சம்பாலே
சும்பலே சம்பா சம்பாலே
தொட்டா பவருடா மவனே
சொன்ன கேளுடா
சம்பா சம்பாலே
சும்பலே சம்பா சம்பாலே
பார்த்து மோதுடா
பலபேர் பார்த்த ஆளுடா
ஹை சம்பா சம்பாலே
சும்பலே சம்பா சம்பாலே
அட காத்து கருப்பு போல
நானும் மெரட்ட போறேன்டா
என் வானத்தில
வானவில்லும் கருப்புதானடா
அட காத்து அடிக்கும் போது
நீயும் தூத்தி கொள்ளடா
நீ தூத்திக்கொள்ள மறந்து விட்டா
ஊத்திக்கோயேன்டா
சம்பா சம்பாலே
சும்பலே சம்பா சம்பாலே
தொட்டா பவருடா
மவனே சொன்ன கேளுடா
சம்பா சம்பாலே
சும்பலே சம்பா சம்பாலே
பார்த்து மோதுடா
பலபேர் பார்த்த ஆளுடா
தொட்டா பவருடா
மவனே சொன்ன கேளுடா
நான் எதுக்குதான் குடிக்கிறேன்
கதி கலங்கதான் அடிக்கிறேன்
ஆடு புலி ஆட்டமாம்
கட்டம் போட்டு ஆடனும்
ஆள தூக்கும் ஆட்டமாம்
திட்டம் போட்டு தூக்கணும்
உனக்கு கிடக்கு எனக்கு துசுடா
மனசு போகும் போக்கில் வாழுடா
கோடு ஒன்னு போட்ட நானும்
ரோடு போடும் ஆளு
தட்டி வர சொன்னா
நானும் வெட்டி வருவேன்
தொட்டா பவருடா மவனே
சொன்ன கேளுடா
தொட்டா பவருடா மவனே
சொன்ன கேளுடா
பார்த்து மோதுடா
பலபேர் பார்த்த ஆளுடா
பார்த்து மோதுடா
பலபேர் பார்த்த ஆளுடா
தொட்டா பவருடா
மவனே சொன்ன கேளுடா
தத்ததோம் கோயம்மா
தத்ததோம் சோயம்மா
கோயம்மா சோயம்மா
ரெண்டு கட்டு
சோயம்மா
காஞ்ச மாடு
சோயம்மா
சம்மா வெம்பா தெம்பா
அய்யோ யோ யோ
பத்தாங் கிளாஸ் நான் தாண்டல
என் படிப்பதான் சொல்லல
ஒம்பது கிளாஸ் ஊத்தியும்
போதை எனக்கு ஏறல
என்னை கரைக்கும் சரக்குதான்
இன்னும் கண்டு பிடிக்கல
நரம்பு அதிர பாட்டு கட்டுடா
நகரும் இரவை புடிச்சு நிறுத்துடா
நானன் நன நானன் நன
நானன் நன நானே
நானன் நன நானன் நன
நாணன்னன்னானே
சட்டை மேல காலரத்தான்
தூக்கி விட்டு நான்தான்
சட்டான் பிள்ளை போல தானே
சத்தம் கொடுப்பேன்
பல்லே
சம்பா சம்பாலே
சும்பலே சம்பா சம்பாலே
கோயம்மா
தொட்டா பவருடா
மவனே சொன்ன கேளுடா
சோயம்மா
சம்பா சம்பாலே
சும்பலே சம்பா சம்பாலே
கோயம்மா
பார்த்து மோதுடா
பலபேர் பார்த்த ஆளுடா
சோயம்மா
அட காத்து கருப்பு போல
நானும் மெரட்ட போறேன்டா
என் வானத்தில
வானவில்லும் கருப்புதானடா
அட காத்து அடிக்கும் போது
நீயும் தூத்தி கொள்ளடா
நீ தூத்திக்கொள்ள மறந்து விட்டா
ஊத்திக்கோயேன்டா