Thuli Thuli Mazhaiyai |
---|
தகு தகு தகு தகுதகுகு
தகு தகு தகு தகுதகுதகு
துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே
காதோரம் வா தேவாரம் தா
நாளும் பண்பாடும் ராகங்கள் தா ஹா
துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே
தகுதகுத தகுதகுதகு
தகு தகு தகு தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகு தகு தகு தகுதகுதகு
தாவிடும் நீரோடையில்
கூடிடும் தேனோடையில்
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தாவிடும் நீரோடையில்
கூடிடும் தேனோடையில்
மனம் போலவே மழை தூவவே
தளிர் மீதிலே மலர் பூத்ததே
மனம் போலவே மழை தூவவே
தளிர் மீதிலே மலர் பூத்ததே
நெஞ்சில் என்ன சோடி
கொஞ்சிக் கொஞ்சிப் பாடி
சொந்தம் இன்று சுவையானது
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே
காதோரம் வா தேவாரம் தா
நாளும் பண்பாடும் ராகங்கள் தா ஹா
துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே
ஆஅஆஅஆஆ
ஆஅஆஅஆஆ
மாலையும் செந்தூரமும்
சேர்ந்திடும் நாள் வந்ததே
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
மாலையும் செந்தூரமும்
சேர்ந்திடும் நாள் வந்ததே
நான் தேடிய தேவாலயம்
பூந்தேரிலேதான் வந்ததே
நான் தேடிய தேவாலயம்
பூந்தேரிலேதான் வந்ததே
என்னில் சரி பாதி
உன்னில் உள்ள சேதி
தேனாற்றில் நான் நீந்துவேன்
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே
காதோரம் வா தேவாரம் தா
நாளும் பண்பாடும்
ராகங்கள் தா ஹா
துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே
தகுதகுத தகுதகுத
தகுதகுத தகுதகுத
தகுதகுத தகுதகுத