Uchimalai Azhagu |
---|
ஹே தந்தான
நானே ஹே தந்தான
நானே ஹே தந்தான
தந்தான தந்தான நானே
ஹே தந்தான தந்தான
தந்தான தந்தா னே
ஹேய் உச்சி மலை
அழகு ஆதாரமா உள்ளவர
இந்த ஊரு உலகமே
செழிச்சு வாழ இல்ல கொற
பச்ச செடி
கொடிக பழகி
பேசி அள்ளித்தர
நாங்க கைய ஏந்தித்தான்
பொழைக்கமாட்டோம்
போகும்வர
காசு பணம்
சொத்து சுகம் போயிடும்
தொலைஞ்சிதான் நம்ம
காக்கும் இந்த காட்ட நம்பி
வாழ்வோமே துணிஞ்சிதான்
ஹேய் உச்சி மலை
அழகு ஆதாரமா உள்ளவர
இந்த ஊரு உலகமே
செழிச்சு வாழ இல்ல கொற
பாம்பு தேளு
பல்லி கூட பாசம்
காட்டி தள்ளி ஓட
கூடி வாழும்
இந்த வாழ்வ கொண்டாடுவோம்
குறை இல்லாமலே நாளும்
பொழுதும் பண்பாடுவோம்
கருவுல நம்ம
சுமந்தவ இறக்கி விடுறா
வெளியில உசுரது
போகும்வரையில தாங்குது
காடு மடியில
ஓடை நீரில்
தாவும் மீன ஒன்னா
சேர்ந்து கொம்பு தேன
பங்குபோடும் எங்க
கூட்டம் ஜோரானதே
வழி மாறாமலே
போகும் திசையோ
நேரானதே
இருப்பதை எல்லாம்
கொடுக்குற காடா இறைவன்
இருக்குறான் அடிக்கிற
காத்துல அசைஞ்சிதான்
அழகா அவனும் சிரிக்கிறான்
ஹே தந்தான
நானே ஹே தந்தான
நானே ஹே தந்தான
தந்தான தந்தான நானே
ஹே தந்தான தந்தான
தந்தான தந்தா னே
காடான காடு
தாயாக ஆறு வேத
வெட்கமா வெள்ளாம
பண்ணாம திம்போமே
சோறு
மலை தாயோட
அன்பாலே எல்லாம்
கைசேரும் பாரு